இந்தியா

அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை கோவிட் தடுப்பூசியை எதிர்பார்க்க முடியாது: உலக சுகாதார நிறுவனம்

அடுத்த ஆண்டு நடுப்பகுதி வரை கோவிட் தடுப்பூசியை எதிர்பார்க்க முடியாது: உலக சுகாதார நிறுவனம்

Edited by Karthick | Friday September 04, 2020, Geneva

அதே போல தடுப்பூசிகளின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு குறித்த கடுமையான சோதனைகளின் முக்கியத்துவத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

JEE, NEET நடத்த தடை இல்லை; உச்சநீதிமன்றம் அதிரடி!!

JEE, NEET நடத்த தடை இல்லை; உச்சநீதிமன்றம் அதிரடி!!

Edited by Karthick | Friday September 04, 2020, New Delhi

நீட் தேர்வு திட்டமிட்டபடி செப்13 முதலும், ஜேஇஇ செப். 1 முதலும் நடைபெற இருக்கின்றது.  

LAC-ல் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ராணுவம்: நாரவனே!

LAC-ல் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ராணுவம்: நாரவனே!

Edited by Karthick | Friday September 04, 2020, Leh/ New Delhi

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை சீனா, இந்திய எல்லையில் அத்து மீறியதாகவும், இந்திய ராணுவம் அதனை முறியடித்ததாகவும், ராணுவம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்பட்டிருந்தது.

முன்னெப்போதும் இல்லாத அளவில் நாடு முழுவதும் ஒரே நாளில் 83,341 பேருக்கு கொரோனா!

முன்னெப்போதும் இல்லாத அளவில் நாடு முழுவதும் ஒரே நாளில் 83,341 பேருக்கு கொரோனா!

Edited by Karthick | Friday September 04, 2020, New Delhi

நாடு முழுவதும் குணமடைந்தோரின் விகிதமானது 77 சதவிகிதம் என்கிற அளவில் உள்ளது. அதே போல உயிரிழந்தோரின் எண்ணிக்கையில் 70 சதவிகிதத்தினை மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, டெல்லி மற்றும் ஆந்திர பிரதேசம் போன்ற மாநிலங்களிலிருந்து பதிவாகியுள்ளது என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்திய-சீன எல்லை பிரச்னை ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்: ஜெய்சங்கர்

இந்திய-சீன எல்லை பிரச்னை ராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும்: ஜெய்சங்கர்

Edited by Karthick | Friday September 04, 2020, New Delhi

லடாக்கில் எங்கள் நிலைப்பாடு மிகவும் தெளிவாக உள்ளது. சீனாவுடன் எங்களுக்கு ஒப்பந்தங்களும் புரிந்துணர்வுகளும் உள்ளன. ஒப்பந்தங்களும் புரிந்துணர்வுகளும் இரு தரப்பினராலும் கவனமாக கவனிக்கப்பட வேண்டும்

PM Cares நிதி திட்டத்திற்கு பிரதமர் மோடி 2.25 லட்சம் வழங்கியுள்ளார்: பிரதமர் அலுவலகம் தகவல்

PM Cares நிதி திட்டத்திற்கு பிரதமர் மோடி 2.25 லட்சம் வழங்கியுள்ளார்: பிரதமர் அலுவலகம் தகவல்

Reported by Akhilesh Sharma, Edited by Debanish Achom | Thursday September 03, 2020, New Delhi

பிரதமர் மோடி தனது சொந்த வருமானத்தில் இருந்து 2.25 லட்சம் ரூபாய் பிஎம் கேர்ஸ் நிதித்திட்டத்திற்கு நன்கொடை அளித்துள்ளார் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா!

இந்தியா முழுவதும் ஒரே நாளில் 83 ஆயிரம் பேருக்கு கொரோனா!

Edited by Arun Nair | Thursday September 03, 2020, New Delhi

இந்தியா முழுவதும் சுமார் 83 ஆயிரம் பேருக்கு புதிதாகக் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது!

பிரதமர் மோடியின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டது!

Thursday September 03, 2020, New Delhi

டுவிட்டர் நிர்வாகம் சார்பில், இந்த செய்தி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. மேலும், இதுதொடர்பாக உரிய விசாரணை நடத்தி வருவதாகவும் டுவிட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு!

பப்ஜி உள்ளிட்ட மேலும் 118 செயலிகளுக்கு தடை விதித்தது மத்திய அரசு!

Edited by Karthick | Wednesday September 02, 2020

தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் பிரிவு 69 ஏ இன் கீழ் இந்த தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிஎஸ்டி பற்றாக்குறை: 6 மாநில முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்

ஜிஎஸ்டி பற்றாக்குறை: 6 மாநில முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம்

Wednesday September 02, 2020, New Delhi

ஜிஎஸ்டி பற்றாக்குறை தொடர்பாக தமிழ்நாடு உட்பட 6 மாநில முதல்வர்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

ஐந்து நாட்களில் 3,076 கோடி நிதி பெற்ற PM-CARES: பெயர்களை வெளியிடுக ப.சிதம்பரம்!

ஐந்து நாட்களில் 3,076 கோடி நிதி பெற்ற PM-CARES: பெயர்களை வெளியிடுக ப.சிதம்பரம்!

Edited by Karthick | Wednesday September 02, 2020, New Delhi

தற்போது வெளியிடப்பட்டுள்ள 3,076 கோடி ரூபாயில், 3,075.85 கோடி உள்நாட்டு தன்னார்வ பங்களிப்பிலும்,. 39.67 லட்சம் வெளிநாட்டு பங்களிப்பிலும் வந்துள்ளது என்றும், கணக்கு தொடங்கப்பட்ட போது 25 2.25 லட்சம் இருந்ததாகவும், இந்த நிதிக்கு சுமார் 35 லட்சம் வட்டி கிடைத்துள்ளதாகவும் அரசின் அறிக்கை கூறியுள்ளது.

கொரோனா தொற்று பரிசோதனையில் திடுக்கிடும் மாற்றங்கள்!

கொரோனா தொற்று பரிசோதனையில் திடுக்கிடும் மாற்றங்கள்!

Edited by Karthick | Wednesday September 02, 2020, New Delhi

பிசிஆர் பரிசோதனைகள் ஆண்டிஜென் பரிசோதனைகளை காட்டிலும் துல்லியமான சோதனை முடிவுகளை கொடுக்க வல்லது.

என்னை என்கவுண்டரில் கொல்லாமல் விட்டதற்கு நன்றி; உ.பி மருத்துவர்!

என்னை என்கவுண்டரில் கொல்லாமல் விட்டதற்கு நன்றி; உ.பி மருத்துவர்!

Edited by Karthick | Wednesday September 02, 2020, Mathura

முன்னதாக உத்தர பிரதேச அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் வென்டிலேட்டர் போதுமானதாக இல்லாத காரணத்தினால் 60 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தில் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஒரே நாளில் 1,045 பேர் உயிரிழப்பு! 78,357 பேர் பாதிப்பு!!

கொரோனா தொற்றால் நாடு முழுவதும் ஒரே நாளில் 1,045 பேர் உயிரிழப்பு! 78,357 பேர் பாதிப்பு!!

Edited by Karthick | Wednesday September 02, 2020, New Delhi

உலக அளவில் கொரோனா தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இந்தியா உள்ள நிலையில் தற்போது நாடு முழுவதும் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 38 லட்சத்தினை நெருங்கிக் கொண்டிருக்கின்றது.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கேள்வி நேரம் கிடையாது!

Edited by Karthick | Wednesday September 02, 2020, New Delhi

கொரோனா தொற்று காரணமாக நாடாளுமன்றத்தின் மக்களவையும் மாநிலங்களவையும் தனித் தனியாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com