இந்தியா

நீட் அச்சத்தினால் அரியலூர் மாணவர் தற்கொலை! மத்திய அரசு மீது கடும் விமர்சனம்!!

நீட் அச்சத்தினால் அரியலூர் மாணவர் தற்கொலை! மத்திய அரசு மீது கடும் விமர்சனம்!!

Thursday September 10, 2020

இந்த மரணத்திற்கு பதிலளித்த திமுக தலைவர் மு.க ஸ்டாலின், “இரக்கமற்ற மத்திய அரசு நீட் தேர்வினை எப்போது நிறுத்தும். இன்னும் எத்தனை உயிர்களை நாம் இழக்க வேண்டும்?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

நாடு முழுவதும் 75,000ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு: முழு விவரம்!!

நாடு முழுவதும் 75,000ஐ கடந்தது கொரோனா உயிரிழப்பு: முழு விவரம்!!

Thursday September 10, 2020, New Delhi

ஒட்டுமொத்த பாதிப்பானது 44,65,864 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 75,062 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 9,19,018 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை

கடந்த 24 மணி நேரத்தில் 4,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பை பதிவு செய்தது டெல்லி!!

கடந்த 24 மணி நேரத்தில் 4,000க்கும் அதிகமான கொரோனா பாதிப்பை பதிவு செய்தது டெல்லி!!

Edited by Anindita Sanyal | Wednesday September 09, 2020, New Delhi

தற்போது நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது 73,890 ஆக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு சம்பந்தமாக இந்திய மருந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

கொரோனா தடுப்பூசி தயாரிப்பு சம்பந்தமாக இந்திய மருந்து நிறுவனங்களுக்கு நோட்டீஸ்!

Wednesday September 09, 2020, New Delhi

புனே, சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா பிரைவேட் லிமிடெட், பிற நாடுகளில் அஸ்ட்ராஜெனெகா மேற்கொண்ட மருத்துவ பரிசோதனையை இடைநிறுத்துவது குறித்து மத்திய உரிம அதிகாரியிடம் இதுவரை அறிவிக்கவில்லை.

இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையில் எந்த திசையிலும் செல்லக்கூடும்!

இந்தியா-சீனா எல்லைப் பிரச்னையில் எந்த திசையிலும் செல்லக்கூடும்!

Written by Vishnu Som | Wednesday September 09, 2020, New Delhi

குறிப்பிடத்தக்க வகையில், இந்திய இராணுவம் தெற்கு பாங்கொங்கில் நிறுத்தப்பட்டுள்ளது, அங்கு இந்திய இராணுவம் ஒருதலைப்பட்சமாக உண்மையான கட்டுப்பாட்டு பகுதியை மாற்றுவதற்கான சீன முயற்சியை முன்கூட்டியே நிறுத்தியது.

கிசான் நிதி முறைகேடு - கண்டறிந்தது தமிழக அரசு தான்: முதல்வர் பழனிசாமி

கிசான் நிதி முறைகேடு - கண்டறிந்தது தமிழக அரசு தான்: முதல்வர் பழனிசாமி

Written by Karthick | Wednesday September 09, 2020

முன்னதாக தமிழ்நாட்டில் வேளான் திட்டத்தில் இதுவரை ரூ. 110 கோடி வரை முறைகேடு நடந்து இருப்பதாகவும், இதுதொடர்பாக 80 பேர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருப்பதாகவும் தமிழக வேளாண் செயலாளர் ககன்தீப் சிங் பேடி தெரிவித்துள்ளார்.

நாட்டின் பொருளாதாரத்தினை முற்றிலும் சிதைத்த மத்திய அரசு: ராகுல் காந்தி கடும் விமர்சனம்!!

நாட்டின் பொருளாதாரத்தினை முற்றிலும் சிதைத்த மத்திய அரசு: ராகுல் காந்தி கடும் விமர்சனம்!!

Edited by Karthick | Wednesday September 09, 2020, New Delhi

சிறு, குறு மற்றும் நடுத்தர வணிகங்களின் வளர்ச்சிக்காக அரசு கவனம் செலுத்தாமல் பெரும் பணக்காரர்களுக்கு வரி தள்ளுபடியை அரசு மேற்கொண்டிருப்பதையும் ராகுல் விமர்சித்துள்ளார்.

நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தினை இடிக்கும் மும்பை நகராட்சி!

நடிகை கங்கனா ரணாவத்தின் அலுவலகத்தினை இடிக்கும் மும்பை நகராட்சி!

Edited by Deepshikha Ghosh | Wednesday September 09, 2020, New Delhi

சிவசேனாவுடனான சண்டையின் காரணமாக மகாராஷ்டிரா அரசாங்கம் தன்னை குறிவைத்து வருவதாகவும் கங்கனா குற்றம் சாட்டியுள்ளார்.

நாடு முழுவதும் ஒரே நாளில் ஏறத்தாழ 90,000 பேருக்கு புதியதாக கொரோனா!

நாடு முழுவதும் ஒரே நாளில் ஏறத்தாழ 90,000 பேருக்கு புதியதாக கொரோனா!

Wednesday September 09, 2020, New Delhi

பரிசோதனைகளை பொறுத்த அளவில், தற்போது வரை 5,18,04,677 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 11,54,549 பேரின் மாதிரிகள் நாடு முழுவதும் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.

பிலாஸ்மா சிகிச்சை முறை கோவிட் இறப்புகளை குறைக்காது: ஐசிஎம்ஆர்!

பிலாஸ்மா சிகிச்சை முறை கோவிட் இறப்புகளை குறைக்காது: ஐசிஎம்ஆர்!

Edited by Karthick | Wednesday September 09, 2020, New Delhi

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மற்றும் மிதமான நோய்வாய்ப்பட்ட 464 தோராயமாக பதிவுசெய்யப்பட்ட பங்கேற்பாளர்கள் மீது இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஐந்து மாதங்களுக்கு பிறகு சீனியர் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க அனுமதி!

ஐந்து மாதங்களுக்கு பிறகு சீனியர் மாணவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்க அனுமதி!

Edited by Karthick | Tuesday September 08, 2020, New Delhi

இப்போதைக்கு, 50 சதவீத கற்பித்தல் மற்றும் கற்பித்தல் அல்லாத ஊழியர்கள் மட்டுமே பள்ளிகளுக்கு வர அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கதாக பார்க்கப்படுகின்றது.

போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரியா சக்ரவர்த்தி கைது!!

போதைப்பொருள் குற்றச்சாட்டுகள் தொடர்பாக ரியா சக்ரவர்த்தி கைது!!

Edited by Karthick | Tuesday September 08, 2020, New Delhi/ Mumbai

சட்டவிரோதமாக நிர்வகிக்கப்பட்டமருந்துகளைப் பயன்படுத்தியதால் சுஷாந்த் சிங் ராஜ்புத்  தற்கொலை செய்து கொண் டார்” என்று தெரிவித்தார்.

இந்திய ராணுவம் எல்லையை மீறவில்லை; சீனாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் மறுப்பு!

இந்திய ராணுவம் எல்லையை மீறவில்லை; சீனாவின் குற்றச்சாட்டுக்கு இந்திய ராணுவம் மறுப்பு!

Edited by Karthick | Tuesday September 08, 2020

எந்த கட்டத்திலும் இந்திய இராணுவம் எல்லையை மீறவும் இல்லை, துப்பாக்கிச் சூட்டையும் மேற்கொள்ளவில்லை என்றும் கூறியுள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 43 லட்சத்தினை நெருங்குகிறது!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு 43 லட்சத்தினை நெருங்குகிறது!!

Edited by Karthick | Tuesday September 08, 2020

இதன் காரணமாக இதுவரை உலக அளவில் கொரோனா பாதிப்பில் மூன்றாவது இடத்தில் இருந்த இந்தியா தற்போது பிரேசிலை முந்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இந்திய படையினர் பாங்காங் ஏரியின் கரையில் துப்பாக்கிச் சூடு! எல்லையில் தொடரும் பதற்றம்!!

இந்திய படையினர் பாங்காங் ஏரியின் கரையில் துப்பாக்கிச் சூடு! எல்லையில் தொடரும் பதற்றம்!!

Edited by Karthick | Tuesday September 08, 2020, New Delhi

இதை "மிகவும் மோசமான இயல்புடைய தீவிரமான ஆத்திரமூட்டல்" என்று அழைத்த சீனா, "ஆபத்தான நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்துமாறு இந்திய தரப்பை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்" என்றார்.