Tuesday February 05, 2019, Mumbai
தனது உண்ணாவிரதத்தை முடித்த அண்ணா ஹசாரே, தனது கிராமத்தில் கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் தனது முக்கிய கோரிக்கைகளை அரசு ஏற்றுள்ளதாகவும், பிப்.13 தேதி லோக்பால் நியமனத்தை நிறைவேற்றுவதாக தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்