This Article is From May 31, 2019

ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதி சுட்டுக் கொலை

பாதுகாப்பு படைகள் தேடல் நடத்திய போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர்

காஷ்மீரில் உள்ள டிராகாட் சுகான் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர் (ANI)

Srinagar:

ஜம்மு & காஷ்மீரில் சோபியன் மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுண்டரில் பயங்கரவாதில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 

காஷ்மீர் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் பாதுகாப்பு படையினர் தெற்கு காஷ்மீரில் உள்ள டிராகாட் சுகான் பகுதியில் தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர்.  பாதுகாப்பு படைகள் தேடல்களை நடத்திய போது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு நடத்தினர். 

பாதுகாப்புப் படைகள் பள்ளத்தாக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை கணித்து வருகின்றன. வியாழக்கிழமை ஜம்மு & காஷ்மீரில் பரமுல்லா மாவட்டத்தில் சோப்பூர் பகுதியில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். குறைந்தபட்சம் 20 பயங்கரவாதிகள் இந்த மாதத்தில் வெளியேற்றப்பட்டனர்.

கடந்தவாரம் பாதுகாப்பு படையினர் தஸ்ஸாரராவில் உள்ள தீவிரவாதிகள் அகற்றப்பட்டனர். 

.