This Article is From Oct 04, 2019

7-வது மாடியில் இருந்து குதித்து தொழிலதிபர் தற்கொலை!!

தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

7-வது மாடியில் இருந்து குதித்து தொழிலதிபர் தற்கொலை!!

தெற்கு மும்பையில் தற்கொலை சம்பவம் நடந்துள்ளது.

Mumbai:

மகாராஷ்டிர மாநிலம் தெற்கு மும்பையில் ரமேஷ் ஜெய்ன் என்ற தொழிலதிபர் ஒருவர், கட்டிடம் ஒன்றின் 7-வது மாடியில் இருந்து குறித்து தற்கொலை செய்து கொண்டார். 

தெற்கு மும்பையின் வோர்லி பகுதியில் பாண்டுரங் புத்கார் மார்க் என்ற இடத்தில் அந்த கட்டிடம் அமைந்துள்ளது. 

தற்கொலை சம்பவம் காலை சுமார் 10.30 க்கு நடந்திருக்கிறது. 

தொழிலதிபர் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
 

.