This Article is From Nov 07, 2018

தீபாவளி கொண்டாட்டம் : பாகிஸ்தான் ராணுவத்துக்கு இனிப்பு வழங்கிய இந்திய வீரர்கள்

பாகிஸ்தான் ரேஞ்சர்களுக்கு இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் இனிப்பு வழங்கி தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

தீபாவளி கொண்டாட்டம் : பாகிஸ்தான் ராணுவத்துக்கு இனிப்பு வழங்கிய இந்திய வீரர்கள்

எல்லையில் இரு நாட்டு வீரர்கள் இனிப்பு வழங்கிக் கொள்ளும் காட்சி.

Attari:

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய வீரர்கள் பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். அட்டாரி - வாகா எல்லையில் நடந்த இந்த நிகழ்ச்சியின்போது, பாகிஸ்தான் வீரர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. 

பாகிஸ்தான் ராணுவத்தினர் கடந்த 6 மாதத்திற்கு முன்பாக தொடர் அத்துமீறலில் ஈடுபட்டனர். இதனால் குடியரசு தின விழாவான ஜனவரி 26-ம்தேதி பாகிஸ்தான் வீரர்களுக்கு இந்திய வீரர்கள் இனிப்புகளை வழங்கவில்லை. 

.