This Article is From Jan 27, 2020

மூவர்ணக் கொடியை ஏற்றி ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் தமிழக கவர்னர்!! #PhotoGallery

இந்தியாவின் 71-வது குடியரசு தின விழா நாடு முழுவதும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி காஷ்மீர் முதல் கன்னியா குமரி வரை அனைத்து இடங்களிலும் தேசியக் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்படுகின்றன.

மூவர்ணக் கொடியை ஏற்றி ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றார் தமிழக கவர்னர்!! #PhotoGallery

தேசியக் கொடியை ஏற்றி அணி வகுப்பு மரியாதையை ஏற்கும் தமிழக கவர்னர். உடன் தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள்.

தமிழகத்தில் குடியரசு தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னையில் காந்தி சிலை அருகே விழா மேடை அமைக்கப்பட்டு கவர்னர் பன்வாரிலால் புரோகித் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

3v3chc8g
3gkc0fao

பின்னர் நடைபெற்ற ராணுவ மற்றும் காவல் துறை அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.

03m7puu

நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், தமிழக அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

mrr1rsng

விழாவையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

9nq9rnpo

சுமார் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியை மேற்கொண்டனர்.

ave1a4

முக்கிய இடங்கள், மக்கள் அதிகமாக கூடும் பகுதிகளில் சோதனைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.

ugrbsh88

இதேபோன்று மற்ற மாவட்டங்களிலும் குடியரசு தின விழா வெகு சிறப்பாக நடைபெற்றது.

.