Karnataka

கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் 16 பேர் உயிரிழப்பு; 4 பேர் மாயம்!

கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவால் 16 பேர் உயிரிழப்பு; 4 பேர் மாயம்!

Press Trust of India | Wednesday August 12, 2020, Bengaluru

மேலும், சுமார் 33,477 ஹெக்டேரில் விவசாய பயிர்கள் மற்றும் 34,791 ஹெக்டேருக்கு மேல் உள்ள தோட்டக்கலை பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. 

தொடர் கனமழை: தேவைப்பட்டால் நிவாரணப் பணிகளுக்கு மேலும் நிதி விடுவிக்கப்படும்: எடியூரப்பா

தொடர் கனமழை: தேவைப்பட்டால் நிவாரணப் பணிகளுக்கு மேலும் நிதி விடுவிக்கப்படும்: எடியூரப்பா

ANI | Thursday August 06, 2020, Bengaluru

ஏற்கனவே ரூ.50 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் முதல்வரால் அதிக நிதி விடுவிக்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு: அணைகளை திறந்த கர்நாடகா!

கனமழையால் நீர்வரத்து அதிகரிப்பு: அணைகளை திறந்த கர்நாடகா!

Thursday August 06, 2020, Bengaluru

மகாராஷ்டிராவின் எல்லையான பெல்காவி மற்றும் பிற வடக்கு மாவட்டங்களும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த மாவட்டங்களை ஒட்டியுள்ள குடகு மாவட்டத்திலும் பலத்த மழை பெய்துள்ளது.

கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு கொரோனா தொற்று உறுதி!

Edited by Arun Nair | Tuesday August 04, 2020, New Delhi

சித்தராமையாவுக்கு காய்ச்சல் ஏற்பட்டதை தொடர்ந்து, அவருக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக அவரது மகன் தெரிவித்துள்ளார். 

நாளை முதல் பெங்களூரூவில் பொது முடக்கம் ரத்து!

நாளை முதல் பெங்களூரூவில் பொது முடக்கம் ரத்து!

Edited by Karthick | Tuesday July 21, 2020

கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் மட்டுமே கட்டுப்பாடுகள்

பைக்கை தொட்டதால் தலித் குடும்பம் மீது சரமாரி தாக்குதல்! - கர்நாடகாவில் அதிர்ச்சிகர சம்பவம்

பைக்கை தொட்டதால் தலித் குடும்பம் மீது சரமாரி தாக்குதல்! - கர்நாடகாவில் அதிர்ச்சிகர சம்பவம்

Edited by Karthick | Monday July 20, 2020, Vijaypura, Karnatajka

எஸ்சி / எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம் மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) 143,147, 324, 354, 504, 506, 149 பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“கடுமையான சட்டங்கள் மட்டுமே வன்முறையை தடுத்திடாது!“: ஜோதிமணி எம்.பி #LetsTalkSeries

“கடுமையான சட்டங்கள் மட்டுமே வன்முறையை தடுத்திடாது!“: ஜோதிமணி எம்.பி #LetsTalkSeries

Written by Karthick | Friday July 17, 2020

ஆக பெண் குழந்தைகள் மற்றும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்திட சட்டம் மற்றும், கருத்தியல் என இருதளங்களிலும் நாம் அதீத கவனம் செலுத்த வேண்டும்.“

படுக்கை வசதியில்லை: குடும்பத்துடன் முதல்வர் எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்ட கொரோனா நோயாளி!

படுக்கை வசதியில்லை: குடும்பத்துடன் முதல்வர் எடியூரப்பா வீட்டை முற்றுகையிட்ட கொரோனா நோயாளி!

Friday July 17, 2020, Bengaluru

எனக்கு முடியவில்லை. கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். எனது மகனுக்கும் தற்போது காய்ச்சல் உள்ளது. எனக்கு எங்கும் படுக்கை கிடைக்கவில்லை என்கிறார். 

“கடவுள்தான் நம்மை காப்பாற்ற உதவ வேண்டும்“: கைவிரித்த கர்நாடக அமைச்சர்!

“கடவுள்தான் நம்மை காப்பாற்ற உதவ வேண்டும்“: கைவிரித்த கர்நாடக அமைச்சர்!

Edited by Karthick | Thursday July 16, 2020, Bengaluru

நீங்கள் ஆளும் கட்சியின் உறுப்பினரோ, எதிர்க்கட்சியின் உறுப்பினரோ, ஏழையோ, பணக்காரனோ இப்படி எதையும் கொரோனா கணக்கில் கொள்வதில்லை.

பிளாஸ்மா தானம் அளித்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை: கர்நாடகா அரசு அறிவிப்பு!

பிளாஸ்மா தானம் அளித்தால் ரூ.5,000 ஊக்கத்தொகை: கர்நாடகா அரசு அறிவிப்பு!

Thursday July 16, 2020, Bengaluru

இதுதொடர்பாக மருத்துவ கல்வி அமைச்சர் கே சுதாகர் என்டிடிவிக்கு அளித்த பேட்டியில், இந்த ஊக்கத்தொகை அடிப்படையிலான பிளாஸ்மா தானம் முறைக்கு 1,000க்கும் மேற்பட்டோர் தங்களை பதிவு செய்து கொள்வார்கள் என்று எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

மாநிலங்களவை தேர்தலில் தேவகவுடா உள்ளிட்ட 4 பேர் போட்டியின்றி தேர்வு!

மாநிலங்களவை தேர்தலில் தேவகவுடா உள்ளிட்ட 4 பேர் போட்டியின்றி தேர்வு!

Written by Maya Sharma | Saturday June 13, 2020, Bengaluru

தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் 2 பாஜக கட்சியை சேர்ந்தவர்கள் என மொத்தம் 4 பேர் கர்நாடகாவிலிருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

ஜூன்.1 முதல் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்: எடியூரப்பா கோரிக்கை

ஜூன்.1 முதல் மத வழிபாட்டு தலங்களை திறக்க அனுமதி அளிக்க வேண்டும்: எடியூரப்பா கோரிக்கை

Edited by Esakki | Wednesday May 27, 2020, Bengaluru

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் மாத இறுதியில் பிரதமர் மோடி ஊரடங்கு கட்டுப்பாடுகளை அறிவித்தது முதல், நாடு முழுவதும் மத வழிபாட்டு தலங்களில் கூட்டம் கூடும் என்ற காரணத்தினால் மூடப்பட்டிருக்கின்றன.

"மக்களுக்கு சேவையாற்றுவதில் விருப்பம்": நிறை மாதத்திலும் பணியாற்றும் செவிலியர்!

"மக்களுக்கு சேவையாற்றுவதில் விருப்பம்": நிறை மாதத்திலும் பணியாற்றும் செவிலியர்!

Edited by Esakki | Tuesday May 12, 2020, Shivamogga (Karnataka)

காஜனூரு கிராமத்தை சேர்ந்தவர் செவிலியர் ரூபா பிரவீன் ராவ், அரசு மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார்.

ரூ.1,600 கோடி ஊரடங்கு நிவாரணம் ஒதுக்கிய கர்நாடக அரசு; முடி திருத்துபவர்களுக்கு ரூ.5000!

ரூ.1,600 கோடி ஊரடங்கு நிவாரணம் ஒதுக்கிய கர்நாடக அரசு; முடி திருத்துபவர்களுக்கு ரூ.5000!

Edited by Barath Raj | Wednesday May 06, 2020, Bengaluru

Coronavirus Lockdown: பெரும் வருவாய் இழப்பில் தவித்து வரும் கர்நாடக அரசு, மாநிலத்தில் மதுபானக் கடைகளை கடந்த திங்கட்கிழமை திறந்தது.

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு!

கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் கட்டுப்பாடுகள் தளர்வு!

Edited by Esakki | Tuesday April 28, 2020, Bengaluru

சிறப்பு பொருளாதார மண்டலமாக இந்த மாவட்டங்களில் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்படுகிறது. எனினும், ஊழியர்களுக்கு போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Listen to the latest songs, only on JioSaavn.com