மாற்றுத் திறனாளியை புஷ் அப்ஸ் எடுக்க வைத்த காவலர் மீது பணி இடைநீக்க நடவடிக்கை!!
Reported by Alok Pandey, Edited by Arun Nair | Saturday September 19, 2020பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியை போல இடை நீக்கம் செய்யப்பட்ட காவலரும், மாற்றுத் திறனாளி மீது தன்னை இழிவாக நடத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தனுஷ் நடிப்பில் 'ஜகமே தந்திரம்' - களமிறங்கி கலக்க இருக்கும் குட்டி நடிகர் அஸ்வந்த்..!
Saturday September 19, 2020சண்டக்கோழி 2 படத்தின் மூலம் திரையுலக பிரவேசம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேற்கு வங்கம், கேரளாவில் 9 அல் கொய்தா தீவிரவாதிகள் கைது: என்.ஐ.ஏ அதிரடி!
Saturday September 19, 2020கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியை நிதி உதவியை பெறவும், சில உறுப்பினர்களை புதியதாக இணைக்கவும் பயன்படுத்தியுள்ளனர். மேலும், டெல்லிக்கு சென்று துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
"மீண்டும் முந்தானை முடிச்சு" - சசிக்குமாருடன் ஜோடி சேரும் ஐஸ்வர்யா ராஜேஷ்..!
Saturday September 19, 2020JSB சதீஷ் தயாரிக்க இந்த படத்தை பாக்கியராஜ் இயக்க உள்ளார்.
"நீதித்துறை மீது உயர்ந்த மதிப்பு வைத்திருக்கிறேன்" - மகிழ்ச்சி தெரிவித்த நடிகர் சூர்யா..!
Saturday September 19, 2020இது எங்கள் மக்களின் அரசியலமைப்பு உரிமைகளை நிலைநிறுத்துவதற்கான ஒரே நம்பிக்கையாகும்.
வரும் 28 ஆம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் ! முக்கிய முடிவுகள் அறிவிக்க வாய்ப்பு!!
Friday September 18, 2020அதிமுகவின் செயற்குழு கூட்டம் வரும் 28 ஆம் தேதி காலை 9:45 மணிக்கு, சென்னை ராயப்பேட்டையில் உள்ள தலைமை கழகத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
‘சியான்’ விக்ரமின் ‘கோப்ரா’ லேட்டஸ்ட் அப்டேட்.!
Friday September 18, 2020அக்டோபரில் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.18) கொரோனா நிலவரம்!
Friday September 18, 2020இன்று மட்டும் 5,525 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,75,717 ஆக அதிகரித்துள்ளது.
‘மாயா’ புகழ் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் சமந்தா.! சுவாரசியமான தகவல்கள் உள்ளே..
Friday September 18, 2020‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் நடிக்கவுள்ளார்.
வயதான விவசாயிதான் வேளாண் மசோதா குறித்து புரிதலை எனக்கு உருவாக்கினார்: ஹர்சிம்ரத் படல்
Friday September 18, 2020வியாழக்கிழமை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மூன்று மசோதாக்களைத் தாக்கும் முன் விவசாயிகள் எழுப்பிய கவலைகளைக் கேட்டு அவர்களுடன் வெளிப்படையான கலந்துரையாடல்களை நடத்துமாறு நரேந்திர மோடி அரசிடம் பலமுறை கேட்டுக் கொண்டதாக படல் என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.