சமீபத்தில் நடைபெற்ற தேசிய தகுதி-நுழைவுத் தேர்வில் (நீட்), கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 90 சதவீதம் தமிழ்நாடு மாநில வாரிய புத்தகங்களிலிருந்து வந்தவை என்று அமைச்சர் கூறினார்
இதுவரை 6,24, 54, 254 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,81,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.