This Article is From May 30, 2019

பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரேந்தர் சிங் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை

Prime Minister Narendra Modi's swearing-in ceremony will be held today evening at Rashtrapati Bhavan.

பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரேந்தர் சிங் பிரதமர் மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை

PM MOdi Oath Ceremony: பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரேந்தர் சிங் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் பங்கேற்கவில்லை

New Delhi:

பஞ்சாப் முதலமைச்சர் கேப்டன் அமரேந்தர் சிங் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு                   விழாவில் பங்கேற்க மாட்டார் என முதல்வரி செய்தி செய்தி தொடர்பாளர் ரவீன் துக்ரல் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் இன்று ராஷ்டிரபதி பவனில் நடைபெறுகிறது. 

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழாவில் முதல்வர் மம்தா பானர்ஜி, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஸ் பாகல், ஒடிஸா முதலமைச்சர் நவீன் பட்நாயக் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இருந்து விலகிவிட்டார்.

இந்த விழாவில் பல உலகத் தலைவர்களும் கலந்து கொள்கிறார்கள். பிரதமர் மோடியும் அழைப்பு விடுத்துள்ளார். அனைத்து மாநில முதலமைச்சர்களும் ஆளுநர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

.