‘அரசு மருத்துவர்களுக்கு சலுகை வழங்கலாம்’- உச்சநீதிமன்றம் உத்தரவு
Monday August 31, 2020தமிழக அரசு அரசு மருத்துவர்களுக்கு, முதுநிலை மருத்துவ மேற்படிப்புகளில் வழங்கும் சலுகைகள் செல்லும் என தீர்ப்பளித்துள்ளது.
"ஆனா இவ்ளோ சீக்கிரம் எதிர்பாக்கல" - நடிகர் சதீஷை கலாய்த்த சிவகார்த்திகேயன்..!
Monday August 31, 2020தனது ட்விட்டர் பக்கத்தில் பல நகைச்சுவையான காணொளிகளை வெளியிட்டு வருகிறார் சதீஷ்
சர்வதேச பயணிகள் விமான போக்குவரத்திற்கு செப்.30 வரை தடை நீட்டிப்பு!
Monday August 31, 2020இந்த தடைகளுக்கிடையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் இயக்கப்படும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்பட்டு வந்திருக்கின்றது.
Redmi K30 5G ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம்!
Monday August 31, 2020ரெட்மி K30 5ஜி ஸ்மார்ட்போனில் குவால்காம் ஸ்நாப்டிராகன் 765G SoC பிராசசர் இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
"தீப்பிடித்த காடு, பறவைகளே.! பத்திரம்" - கவனத்தோடு இயங்கச்சொல்லும் கவிப்பேரரசு..!
Monday August 31, 2020ஊருக்கு வழங்கப்பட்ட ஊரடங்கின் தளர்வில் உயிர்க் கொல்லி நுழைந்துவிடக் கூடாது.
உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.1 அபராதத்தை செலுத்த பிரசாந்த் பூஷன் ஒப்புதல்!
Monday August 31, 2020முன்னதாக பூஷன், வழக்கிற்கு ஆதாரமாக இருந்த தன்னுடைய டிவிட் குறித்து பரிசீலனை செய்யவும், அப்படியொரு டிவிட் போட்டதற்காக அவர் மன்னிப்புகோரவும் மறுத்துவிட்டார்.
Moto G9 ஸ்மார்ட்போனின் விற்பனை ஆரம்பம்! விலை மற்றும் சிறப்பம்சங்கள் இதோ!!
Jagmeet Singh | Monday August 31, 2020மோட்டோ G9 ஸ்மார்ட்போனில் 5,000mAh சக்திகொண்ட பேட்டரி, அதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் 20W ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி ஆகியவை உள்ளன.
"தனித்துவமான தமிழ்ப்படம்" - நடிகர் சந்தோஷ் பிரதாப்பை வாழ்த்திய ஆர்யா..!
Monday August 31, 2020இந்த மகிழ்ச்சியான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட...
பேச்சுவார்த்தையை மீறி லடாக்கில் சீனா அத்துமீறல்! இந்திய ராணுவம் முறியடிப்பு!!
Edited by Deepshikha Ghosh | Monday August 31, 2020முன்னதாக கடந்த வாரம் இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சரான ஜெய்சங்கர், இந்திய-சீனாவுக்கிடையேயான சமீபத்திய மோதல் என்பது 1962க்கு பிறகான மிக மோசமான நிகழ்வு என கூறியிருந்தார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பூஷனுக்கு எதிராக இன்று தண்டனை அறிவிப்பு!
Reported by A Vaidyanathan, Edited by Anindita Sanyal | Monday August 31, 2020இதன் தொடர்ச்சியாக கடைசி விசாரணையில், பூஷனின் வழக்கறிஞர்,“நீதிமன்றம் விமர்சனங்களை முழுமையாக அடைத்துவிட முடியாது.” என வாதிட்டிருந்தார். அதே போல அரசு தரப்பில் ஆஜராகியிருந்த அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலும் தண்டனைக்கு எதிராக வாதிட்டார்.