தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று: மாவட்ட வாரியாக செப்டம்பர் 01 ஆம் தேதி வரையிலான நிலவரம்! Tuesday September 01, 2020 சென்னையை பொறுத்த அளவில் இன்றும் 1,000க்கும் அதிகமாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. இன்று பாதிக்கப்பட்ட 5,956 நபர்களில் 1,150 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள்.தமிழகத்தில் 4.28 லட்சத்தினை கடந்தது கொரோனா பாதிப்பு! 5,928 பேருக்கு தொற்று!! Tuesday September 01, 2020 இன்று மட்டும் 6,031 நபர்கள் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் காரணமாக ஒட்டு மொத்த டிஸ்சார்ஜ் எண்ணிக்கையானது 3,74,172 ஆக அதிகரித்துள்ளது. இன்று 96 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.பிரைவசிக்கு உத்தரவாதம் அளிக்கும் சாம்சங்கின் புதிய தொழில்நுட்பம்!Sponsored Content | Tuesday September 01, 2020 'குயிக் ஸ்விட்ச் மற்றும் இன்டெலிஜன்ட் கன்டன்ட்' என்ற தொழில்நுட்பம் ஸ்மார்ட்போன் உலகில் இதுவே முதல் முறையாகும்.பிரைவசி பயத்திற்கு குட்பை..! வந்து விட்டது சாம்சங்கின் AltZ Life தொழில்நுட்பம்!!Sponsored Content | Tuesday September 01, 2020 இனி ஸ்மார்ட்போனில் நமக்கென்று ஒரு தனி இடத்தை நிர்வகித்துக் கொள்ளலாம். மற்றவர்களிடம் தைரியமாக ஸ்மார்ட்போனைக் கொடுக்கலாம். பிரைவசி பற்றி அச்சப்படத் தேவையில்லை.அனிதாவின் நினைவு நாளில் கல்வியை மாநிலப்பட்டியலுக்குக் கொண்டுவர உறுதியேற்போம்: சீமான் Tuesday September 01, 2020 அவசரநிலைப் பிரகடனம் செய்யப்பட்ட அம்மையார் இந்திரா காந்தியின் ஆட்சிக்காலத்தில் மாநிலப்பட்டியலிலிருந்து பொதுப்பட்டியலுக்குக் கொண்டு செல்லப்பட்ட கல்வி எனும் மகத்தான மானுட உரிமையை மீட்டெடுக்கக் கருத்தியல் பரப்புரையும், களப்போராட்டங்களும் செய்ய வேண்டியது பேரவசியமாகிறது."ஆரம்பமானது சூட்டிங்" - "சுநா பாநா" படப்பிடிப்பில் களமிறங்கிய நடிகர் சாம்ஸ்.! Tuesday September 01, 2020 "சுநா பாநா" (Suna Pana). திண்டுக்கல்லில் பரபரப்பாக உருவாகி வருகிறது. தமிழக அரசிற்கு நன்றிகள் கோடி"சென்னை மாநகர பேருந்தில் பயணிக்க செப்.15 வரை பழைய பாஸ் பயன்படுத்தலாம்: அமைச்சர்! Tuesday September 01, 2020 கொரோனா நெருக்கடி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட அரசு பேருந்து போக்குவரத்து மாவட்டத்திற்கு உள்ளாக இன்று முதல் 19 ஆயிரம் வழித்தடங்களில் 50 சதவிகித பயணிகளுடன் இயக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது."முதலில் தாய் பிறகு தந்தை" - நண்பருக்காக வருத்தப்படும் பிரபல நடிகை..! Tuesday September 01, 2020 இருப்பினும் அவசியம் இருந்தால் மட்டுமே வெளியில் செல்லுங்கள்"மூன்று ஆண்டுகள் நிறைவுற்றது" - ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் 'புரியாத புதிர்'..! Tuesday September 01, 2020 ‘புரியாத புதிர்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ரஞ்சித் ஜெயக்கொடி.லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதியை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தது இந்திய ராணுவம்!Written by Vishnu Som | Tuesday September 01, 2020 நிலைமையை பரப்புவதற்கு பிராந்தியங்களில் பிரிகேடியர் அளவிலான பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் இல்லை. சுசுல் பகுதியில் தற்போது இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.155565758596061626364...67