This Article is From Jun 24, 2019

அடையாள அட்டையைக் கேட்ட அதிகாரி: தீபிகா படுகோன் கொடுத்த ரிப்ளை! #ViralVideo

இந்த வீடியோ சமூக வலைத் அளங்களில் வரைலாகி வருகிறது.

அடையாள அட்டையைக் கேட்ட அதிகாரி: தீபிகா படுகோன் கொடுத்த ரிப்ளை! #ViralVideo

மும்பை விமான நிலையத்தில் தீபிகா படுகோன்.

ஹைலைட்ஸ்

  • நீங்க பார்க்கணுமா...? எனக் கேட்டு காட்டிய தீபிகா படுகோன்
  • தீபிகா படுக்கோன் பாதுகாப்பு அதிகாரியிடம் ஐடியை காட்டினார்
  • ரசிகர் பலரும் தீபிகாவை பாராட்டி வருகின்றனர்
New Delhi:

அடையாள அட்டையை காட்டுங்கள் என்று கேட்ட பாதுகாப்பு வீரருக்கு உரிய மரியாதை கொடுத்து நடிகை தீபிகா படுகோன் தன் அடையாள அட்டையை காண்பித்து சென்றதற்கு நடிகை தீபிகா படுகோனுகு பாராட்டுகள் குவிந்து வருகிறது.  இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

Thy shall always obey rules #deepikapadukone

A post shared by Viral Bhayani (@viralbhayani) on

இந்தி திரைப்ட நடிகையான தீபிகா படுகோன் ‘ஓம் ஷாந்தி ஓம்' என்ற இந்தி படத்தின் மூலம் இந்தியா முழுவதும் அறிமுகம் ஆனார். இந்தியா சினிமாவில் மட்டுமல்லாமல் உலகின் மிக முக்கிய ரெட் கார்பெட் நிகழ்விலும் கலந்து கொண்டு வருகிறார் தீபிகா படுகோன். 

86t2ltjo

தீபிகா படுகோன் தந்தை பிரகாஷ் படுகோன்

pf00ipsg

இந்நிலையில் தீபிகா படுகோன் தனது தந்தை பிரகாஷ் படுகோனுடன் மும்பை ஏர்போர்ட்டில் சென்றபோது  பாதுகாப்பு வீரரிடம் எந்த ஆவணங்களையும் காண்பிக்காமல் உள்ளே சென்றார். ஆனால் அங்கிருந்த பாதுகாப்பு வீரர் அடையாள அட்டையை காட்டிவிடு செல்லுங்கள் எனக் கூறியுள்ளார். 

இதையடுத்து  உள்ளே சென்று கொண்டிருந்த தீபிகா படுகோன் திரும்ப வந்து அடையாள அட்டை வேண்டுமா எனக் கேட்டு எடுத்துக் காட்டினார். இதைத் தொடர்ந்து பாதுகாப்பு வீரர் அனுமதிக்கவே அவர்  உள்ளே சென்றார். பாதுகாப்பு வீரருக்கு உரிய மரியாதை கொடுத்த நடிகை தீபீகா படுகோனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.இது குறித்த வீடியோ சமூக வலைத் அளங்களில் வரைலாகி வருகிறது.

.