This Article is From Apr 15, 2020

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (15-4-2020)!

Coronavirus in Tamilnadu: தமிழகத்தில் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 1,204 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் விவரம் (15-4-2020)!

Coronavirus in Tamilnadu: தமிழகத்திலேயே சென்னைதான் அதிகமாக கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளது

ஹைலைட்ஸ்

  • தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 214 பேருக்கு கொரோனா பாதிப்பு
  • தமிழகத்தில் ஏப்ரல் 30 வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது
  • இந்தியளவில் மே 3 வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது

Coronavirus in Tamilnadu: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 31 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,204 ஆக உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் மாவட்டம் வாரியாக கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை விவரம் கீழ் வருமாறு:

சென்னை - 214

கோயம்புத்தூர் - 126

திருப்பூர் - 79

திண்டுக்கல் - 65

ஈரோடு - 64

திருநெல்வேலி - 58

நாமக்கல் - 45

செங்கல்பட்டு - 44

திருச்சி - 43

தேனி - 41

மதுரை - 41

கரூர் - 40

ராணிப்பேட்டை - 38

திருவள்ளூர் - 34

நாகை - 31

விழுப்புரம் - 27

தூத்துக்குடி - 26

கடலூர் - 20

சேலம் - 19

விருதுநகர் - 17

திருப்பத்தூர் - 17

வேலூர் - 16

திருவாரூர் - 16

கன்னியாகுமரி - 16

தஞ்சாவூர் - 15

சிவகங்கை - 11

நீலகிரி - 9

திருவண்ணாமலை - 8

ராமநாதபுரம் - 7

காஞ்சிபுரம் - 7

தென்காசி - 5

கள்ளக்குறிச்சி - 3

பெரம்பலூர் - 1

அரியலூர் - 1


 

.