This Article is From Jun 26, 2019

சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது கார் மோதியது - மூவர் பலி

Patna footpath death: காரை ஓட்டிய ஓட்டுநரை மக்கள் ஆத்திரத்தில் தாக்கியதில் இறந்துவிட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

சாலையோரம் உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் மீது கார் மோதியது - மூவர் பலி

பீகாரில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

Patna:

பீகார் மாநிலம் அகம் குன் பகுதியில் நடைபாதையில் படுத்திருந்த குழந்தைகளின் மீது கார் மோதியது. இதில் குழந்தைகள் சம்பவ இடத்திலேயே 3 குழந்தைகள் உயிரிழந்தனர். ஒரு குழந்தை காயமடைந்துள்ளது. 

காரை ஓட்டிய ஓட்டுநரை  மக்கள் ஆத்திரத்தில் தாக்கியதில் இறந்துவிட்டதாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 


இந்த விபத்தில் மூன்று குழந்தைகள் இறந்துள்ளதாகவும் ஒரு குழந்தை மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். 

.