This Article is From Jun 14, 2019

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர்கள் இருவர் மீது துப்பாக்கி சூடு

ஒருவர் மீது இரண்டு குண்டுகளும் மற்றொருவர் மீது நான்கு குண்டும் பாய்ந்துள்ளது.

பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தள  கட்சி தலைவர்கள் இருவர் மீது துப்பாக்கி சூடு

காயமடைந்தவர்களின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

Muzaffarpur, Bihar:

பீகார் முசாபர்பூர் மாவட்டத்தில் இரண்டு உள்ளூர் ராஷ்டிரிய ஜனதா தள தலைவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். காயமடைந்த சுரேந்திர யாதவ் , உமாசங்கர் பிரசாத் ஆகியோர் காண்டி மாவட்ட மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் காயமடைந்தனர். ஒருவர் மீது இரண்டு குண்டுகளும் மற்றொருவர் மீது நான்கு குண்டும் பாய்ந்துள்ளது. விரைவில் துப்பாக்கி சூட்டுக்கான காரணத்தை கண்டறிவோம் என்று மூத்த காவல்துறை உயரதிகாரி முகுல் ரஞ்சன் தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருவதாகவும் காவல்துறை அதிகாரி தெரிவித்தார். 

.