This Article is From May 23, 2019

வெற்றியை கொண்டாட தொண்டர்களுக்கு மோடி அழைப்பு!!

இரண்டாவது முறையாக வரலாறு காணாத வெற்றி பெற்று பிஜேபி அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆளும் கட்சியாக வெற்றியை நிறுவும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.

வெற்றியை கொண்டாட தொண்டர்களுக்கு மோடி அழைப்பு!!

ஹைலைட்ஸ்

  • பிஜேபி தலைமை செயலகத்தில் இன்று மாலை கொண்டாட்டம் தொடங்க இருக்கிறது.
  • வெற்றி பெற்றவர்களுக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
  • வரலாறு காணாத வெற்றியை பெற்று பிஜேபி முன்னிலை பெறும் என்றார் பிரதமர்.
New Delhi:

மக்களவை தேர்தலில் ஆட்சியை நிச்சயம் கைப்பற்றுவோம் என்ற உறுதியில் நரேந்திர மோடி, கட்சி தலைமை செயலகத்தில் மாலை விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளார்.  இதில் பிஜேபியின் தொண்டர்கள் இருபதாயிரம் பேரை வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.  மேலும் நாடு முழுவதும் உள்ள வெற்றி பெறவிருக்கும் பிஜேபி உறுப்பினர்களை வரும் மே 25ஆம் தேதி டெல்லி தலைமை செயலகத்தில் இருக்குமாறு உத்தரவு பிரப்பித்துள்ளார் மோடி.  தேர்தலுக்கு பிந்தய கருத்து கணிப்பில் பிஜேபி 300 சீட்டுகளை பெற்று வென்றுவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

rd6uf2l8

 இது குறித்து நரேந்திர மோடி கூறியதாவது, இரண்டாவது முறையாக வரலாறு காணாத வெற்றி பெற்று பிஜேபி அடுத்த ஐந்து ஆண்டுகள் ஆளும் கட்சியாக வெற்றியை நிறுவும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.  

.