செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “முதல்வராக தொடர விரும்பவில்லை என்று கட்சி நிர்வாகிகளிடம் தெளிவாக கூறினேன். ஆனால், அவர்கள் என்னை ராஜினாமா செய்ய விடவில்லை. கட்சியை மிகச்சிறிய இடத்திலிருந்து கட்டமைத்தேன். பதவி எனக்கு முக்கியமில்லை” என்று கூறினார்.