நீட், ஜேஇஇ எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!
Tamil | Tuesday September 15, 2020
இதுதொடர்பான விசாரணை விரைவில் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசாந்த் பூஷனின் மற்றொரு வழக்கினை முடிக்க அடர்னி ஜெனரலிடம் உதவி கோரும் நீதிமன்றம்!
Tamil | Thursday September 10, 2020
ஏற்கெனவே முன்னதாக அவமதிப்பு வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்திருந்தது.
JEE, NEET நடத்த தடை இல்லை; உச்சநீதிமன்றம் அதிரடி!!
Tamil | Edited by Deepshikha Ghosh | Friday September 4, 2020
நீட் தேர்வு திட்டமிட்டபடி செப்13 முதலும், ஜேஇஇ செப். 1 முதலும் நடைபெற இருக்கின்றது.
உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.1 அபராதத்தை செலுத்த பிரசாந்த் பூஷன் ஒப்புதல்!
Tamil | Monday August 31, 2020
முன்னதாக பூஷன், வழக்கிற்கு ஆதாரமாக இருந்த தன்னுடைய டிவிட் குறித்து பரிசீலனை செய்யவும், அப்படியொரு டிவிட் போட்டதற்காக அவர் மன்னிப்புகோரவும் மறுத்துவிட்டார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பூஷனுக்கு எதிராக இன்று தண்டனை அறிவிப்பு!
Tamil | Reported by A Vaidyanathan, Edited by Anindita Sanyal | Monday August 31, 2020
இதன் தொடர்ச்சியாக கடைசி விசாரணையில், பூஷனின் வழக்கறிஞர்,“நீதிமன்றம் விமர்சனங்களை முழுமையாக அடைத்துவிட முடியாது.” என வாதிட்டிருந்தார். அதே போல அரசு தரப்பில் ஆஜராகியிருந்த அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலும் தண்டனைக்கு எதிராக வாதிட்டார்.
பிரசாந்த் பூஷன் வழக்கில் திங்கட்கிழமை தண்டனை விவரம் அறிவிப்பு!!
Tamil | Edited By Debanish Achom | Saturday August 29, 2020
கருத்து சுதந்திரம் அற்றவராக மாற்றிவிட முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!
Tamil | Edited by Shylaja Varma | Friday August 28, 2020
NEET, JEET Exams: மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன.
இறுதி ஆண்டு தேர்வு நடத்தாமல் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி!
Tamil | Edited by Deepshikha Ghosh | Friday August 28, 2020
ஆனால் தேர்வுகளை நடத்தாமல் பட்டம் வழங்க மாநில அரசுகள் முடிவெடுக்க முடியாது என்றும் யூஜிசி விளக்கம் அளித்துள்ளது.
பிரசாந்த் பூஷன் வழக்கு: ‘எச்சரிக்கையோடு விடுவித்துவிடலாம்’ என அட்டர்னி ஜெனரல் வாதம்!
Tamil | Reported by A Vaidyanathan, Edited by Deepshikha Ghosh | Tuesday August 25, 2020
முன்னதாக, ட்விட்டரில் தான் கூறிய கருத்திற்கு பிரசாந்த் பூஷன், மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் வைத்த முக்கிய கோரிக்கை!
Tamil | Reported by A Vaidyanathan, Edited by Deepshikha Ghosh | Tuesday August 25, 2020
2009 ஆம் ஆண்டு, தெகல்கா இதழுக்காக பிரசாந்த் பூஷன் அளித்தப் பேட்டியில், ‘இதுவரை பதவியிலிருந்த 16 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் பாதிபேர் ஊழல்வாதிகள்தான்’ என்று கூறியிருந்தார்.
நீட் தேர்வு எழுத வந்தே பாரத் விமானம் மூலம் இந்தியா வரலாம்; உச்ச நீதிமன்றம்
Tamil | Reported by A Vaidyanathan, Edited by Anindita Sanyal | Monday August 24, 2020
JEE தேர்வுகள் ஆன்லைனில் நடத்த வாய்ப்பு இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் NEET தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து தேர்வாணையம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியது.
நீதிமன்ற அவமதிப்பு குறித்து மன்னிப்பு கேட்கப்போவதில்லை; பிரசாந்த் பூஷன் திட்டவட்டம்!
Tamil | Reported by A Vaidyanathan, Edited by Anindita Sanyal | Monday August 24, 2020
பூஷண் தனது ட்வீட் குறித்து, ஜனநாயகம் மற்றும் அதன் மதிப்புகளைப் பாதுகாக்க வெளிப்படையான விமர்சனம் அவசியம் என்றும் வாதிட்டார்.
சுஷாந்த் சிங் மரண வழக்கு: பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்யும் எய்ம்ஸ் மருத்துவ குழு!
Tamil | Saturday August 22, 2020
சுதிர் குப்தா இதற்கு முன்பு சுனந்தா புஷ்கர் மற்றும் ஷீனா போரா மரண வழக்குகள் போன்ற பல பெரும் வழக்குகளில் பிரேத பரிசோதனை செய்துள்ளார்.
மும்பையில் உள்ள 3 சமண கோயில்களில் வழிபாடு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி!
Tamil | Friday August 21, 2020
மகாராஷ்டிரா அரசாங்கம் இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி தொற்றுநோய் காரணமாக பண்டார்பூர் வாரி போன்ற பிற மத விழாக்களை ரத்து செய்துள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
பிரசாந்த் பூஷனின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள நீதிமன்றம் 2 நாட்கள் அவகாசம்!!
Tamil | Thursday August 20, 2020
பூஷனின் ட்வீட்களை வெளியிட்டதற்காக டிவிட்டரும் அவமதிப்பு வழக்கில் சிக்கியிருந்தது. இதனைத்தொடர்ந்து டிவிட்டர் நீதிமன்றத்திற்கு அளித்த விளக்கத்தினை ஏற்று, நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து டிவிட்டரை விடுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
நீட், ஜேஇஇ எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!
Tamil | Tuesday September 15, 2020
இதுதொடர்பான விசாரணை விரைவில் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரசாந்த் பூஷனின் மற்றொரு வழக்கினை முடிக்க அடர்னி ஜெனரலிடம் உதவி கோரும் நீதிமன்றம்!
Tamil | Thursday September 10, 2020
ஏற்கெனவே முன்னதாக அவமதிப்பு வழக்கு ஒன்றில் உச்ச நீதிமன்றம் பூஷனுக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்திருந்தது.
JEE, NEET நடத்த தடை இல்லை; உச்சநீதிமன்றம் அதிரடி!!
Tamil | Edited by Deepshikha Ghosh | Friday September 4, 2020
நீட் தேர்வு திட்டமிட்டபடி செப்13 முதலும், ஜேஇஇ செப். 1 முதலும் நடைபெற இருக்கின்றது.
உச்ச நீதிமன்றம் விதித்த ரூ.1 அபராதத்தை செலுத்த பிரசாந்த் பூஷன் ஒப்புதல்!
Tamil | Monday August 31, 2020
முன்னதாக பூஷன், வழக்கிற்கு ஆதாரமாக இருந்த தன்னுடைய டிவிட் குறித்து பரிசீலனை செய்யவும், அப்படியொரு டிவிட் போட்டதற்காக அவர் மன்னிப்புகோரவும் மறுத்துவிட்டார்.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பூஷனுக்கு எதிராக இன்று தண்டனை அறிவிப்பு!
Tamil | Reported by A Vaidyanathan, Edited by Anindita Sanyal | Monday August 31, 2020
இதன் தொடர்ச்சியாக கடைசி விசாரணையில், பூஷனின் வழக்கறிஞர்,“நீதிமன்றம் விமர்சனங்களை முழுமையாக அடைத்துவிட முடியாது.” என வாதிட்டிருந்தார். அதே போல அரசு தரப்பில் ஆஜராகியிருந்த அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபாலும் தண்டனைக்கு எதிராக வாதிட்டார்.
பிரசாந்த் பூஷன் வழக்கில் திங்கட்கிழமை தண்டனை விவரம் அறிவிப்பு!!
Tamil | Edited By Debanish Achom | Saturday August 29, 2020
கருத்து சுதந்திரம் அற்றவராக மாற்றிவிட முடியாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீட், ஜேஇஇ தேர்வுகளை ரத்து செய்யக்கோரி 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல்!
Tamil | Edited by Shylaja Varma | Friday August 28, 2020
NEET, JEET Exams: மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா, பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் உள்ளிட்ட 6 மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளன.
இறுதி ஆண்டு தேர்வு நடத்தாமல் மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க முடியாது: உச்சநீதிமன்றம் அதிரடி!
Tamil | Edited by Deepshikha Ghosh | Friday August 28, 2020
ஆனால் தேர்வுகளை நடத்தாமல் பட்டம் வழங்க மாநில அரசுகள் முடிவெடுக்க முடியாது என்றும் யூஜிசி விளக்கம் அளித்துள்ளது.
பிரசாந்த் பூஷன் வழக்கு: ‘எச்சரிக்கையோடு விடுவித்துவிடலாம்’ என அட்டர்னி ஜெனரல் வாதம்!
Tamil | Reported by A Vaidyanathan, Edited by Deepshikha Ghosh | Tuesday August 25, 2020
முன்னதாக, ட்விட்டரில் தான் கூறிய கருத்திற்கு பிரசாந்த் பூஷன், மூன்று நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது.
பிரசாந்த் பூஷன் மீதான 2009ம் ஆண்டு அவமதிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் வைத்த முக்கிய கோரிக்கை!
Tamil | Reported by A Vaidyanathan, Edited by Deepshikha Ghosh | Tuesday August 25, 2020
2009 ஆம் ஆண்டு, தெகல்கா இதழுக்காக பிரசாந்த் பூஷன் அளித்தப் பேட்டியில், ‘இதுவரை பதவியிலிருந்த 16 உச்ச நீதிமன்ற நீதிபதிகளில் பாதிபேர் ஊழல்வாதிகள்தான்’ என்று கூறியிருந்தார்.
நீட் தேர்வு எழுத வந்தே பாரத் விமானம் மூலம் இந்தியா வரலாம்; உச்ச நீதிமன்றம்
Tamil | Reported by A Vaidyanathan, Edited by Anindita Sanyal | Monday August 24, 2020
JEE தேர்வுகள் ஆன்லைனில் நடத்த வாய்ப்பு இருக்கும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் ஆன்லைனில் NEET தேர்வுகள் நடத்தப்படுவது குறித்து தேர்வாணையம் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தியது.
நீதிமன்ற அவமதிப்பு குறித்து மன்னிப்பு கேட்கப்போவதில்லை; பிரசாந்த் பூஷன் திட்டவட்டம்!
Tamil | Reported by A Vaidyanathan, Edited by Anindita Sanyal | Monday August 24, 2020
பூஷண் தனது ட்வீட் குறித்து, ஜனநாயகம் மற்றும் அதன் மதிப்புகளைப் பாதுகாக்க வெளிப்படையான விமர்சனம் அவசியம் என்றும் வாதிட்டார்.
சுஷாந்த் சிங் மரண வழக்கு: பிரேத பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்யும் எய்ம்ஸ் மருத்துவ குழு!
Tamil | Saturday August 22, 2020
சுதிர் குப்தா இதற்கு முன்பு சுனந்தா புஷ்கர் மற்றும் ஷீனா போரா மரண வழக்குகள் போன்ற பல பெரும் வழக்குகளில் பிரேத பரிசோதனை செய்துள்ளார்.
மும்பையில் உள்ள 3 சமண கோயில்களில் வழிபாடு நடத்த உச்ச நீதிமன்றம் அனுமதி!
Tamil | Friday August 21, 2020
மகாராஷ்டிரா அரசாங்கம் இதை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி தொற்றுநோய் காரணமாக பண்டார்பூர் வாரி போன்ற பிற மத விழாக்களை ரத்து செய்துள்ளதாக நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டியது.
பிரசாந்த் பூஷனின் நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள நீதிமன்றம் 2 நாட்கள் அவகாசம்!!
Tamil | Thursday August 20, 2020
பூஷனின் ட்வீட்களை வெளியிட்டதற்காக டிவிட்டரும் அவமதிப்பு வழக்கில் சிக்கியிருந்தது. இதனைத்தொடர்ந்து டிவிட்டர் நீதிமன்றத்திற்கு அளித்த விளக்கத்தினை ஏற்று, நீதிமன்றம் இந்த வழக்கிலிருந்து டிவிட்டரை விடுவித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
................................ Advertisement ................................