This Article is From Nov 16, 2019

Petrol Prices : தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்வு

டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 பைசாவும், சென்னையில் லிட்டருக்கு 14 பைசாவும் உயர்ந்துள்ளது. மூன்று நாட்களில் டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் 47 பைசாவும் சென்னையில் 50 பைசாவும் எரிபொருள் விலை உயர்ந்தது.

Petrol Prices : தொடர்ந்து மூன்றாவது நாளாக உயர்வு

மூன்று நாட்களில் டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் 47 பைசாவும் சென்னையில் 50 பைசாவும் எரிபொருள் விலை உயர்ந்தது.

New Delhi:

இன்றுடன் மூன்றாவது நாளாக தொடர்ந்து பெட்ரோல் விலை அதிகரித்தது. அதே நேரத்தில் டீசல் விலை மாறாமல் இருந்தது. 

டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 14 பைசாவும், சென்னையில் லிட்டருக்கு 14 பைசாவும் உயர்ந்துள்ளது. மூன்று நாட்களில் டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பையில் 47 பைசாவும் சென்னையில் 50 பைசாவும் எரிபொருள் விலை உயர்ந்தது. 

இந்தியன் ஆயில் வலைத்தளத்தின்படி, பெட்ரோல் விலை லிட்டருக்கு டெல்லியில்  ரூ. 73.77ஆகவும் , கொல்கத்தாவில்  ரூ.76.47 ஆகவும, மும்பையில் ரூ. 79.44 ஆகவும் மற்றும் சென்னையில் ரூ.76.68 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.   டீசல் விலை லிட்டருக்கு  டெல்லியில் ரூ.65.79ஆகவும் கொல்கத்தாவில் ரூ.68.20 ஆகவும்,மும்பையில் ரூ.69.01 ஆகவும் சென்னையில் ரூ.69.54 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

.