தேர்தல்கள்

வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு! வரிசையில் நின்ற 95 வயது முதியவர் உயிரிழப்பு!!

வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு! வரிசையில் நின்ற 95 வயது முதியவர் உயிரிழப்பு!!

Edited by Musthak | Thursday April 18, 2019, Bhubaneswar

நாடு முழுவதும் இன்று 2-வது கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது.

தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு  சென்னை ஹோட்டல் கொடுக்கும் அதிரடி தள்ளுபடி

தேர்தலில் வாக்களித்தவர்களுக்கு சென்னை ஹோட்டல் கொடுக்கும் அதிரடி தள்ளுபடி

Indo-Asian News Service | Thursday April 18, 2019, Chennai

Lok Sabha Polls 2019: தேர்தலில் வாக்களித்த நபர்களுக்கு உணவுக்கான தொகையில் 50 சதவீதம் தள்ளுபடி என்று  பிரபல உணவகமான க்ளாரியன் ஹோட்டலின் தலைவர் அறிவித்துள்ளார்

அறந்தாங்கியில் வாக்குச்சாவடியை பூட்டிய வாக்காளர்கள்! - 2 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம்!

அறந்தாங்கியில் வாக்குச்சாவடியை பூட்டிய வாக்காளர்கள்! - 2 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதம்!

Written by Esakki | Thursday April 18, 2019

Elections 2019: அறந்தாங்கியில் வாக்குச்சாவடியில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக சுமார் 2 மணி நேரம் வாக்குப்பதிவு தாமதமானது.

தேர்தலில் ஓட்டுப் போடாத சிவகார்த்திகேயன்!! விஷயம் என்னணு தெரியுமா?!

தேர்தலில் ஓட்டுப் போடாத சிவகார்த்திகேயன்!! விஷயம் என்னணு தெரியுமா?!

Written by Musthak | Thursday April 18, 2019

வாக்குச் சாவடிக்கு சென்றுவிட்டு வாக்காளர் அட்டை இல்லாததால் சிவகார்த்திகேயன் திரும்பி வந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாடாளுமன்றத் தேர்தல் 2019: தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் எதிர்கொள்ளும் போர்க்கள தொகுதிகள்

நாடாளுமன்றத் தேர்தல் 2019: தமிழகத்தில் முக்கிய தலைவர்கள் எதிர்கொள்ளும் போர்க்கள தொகுதிகள்

Edited by Divyanshu Dutta Roy | Thursday April 18, 2019, New Delhi

நாடாளுமன்றத் தேர்தல் ஏழு கட்டமாக நடைபெறுகிறது. மே 19 தேதியோடு தேர்தல நடைபெற்று முடிகிறது. மே 23 வாக்குப் பதிவு எண்ணிக்கை நடைபெறுகிறது.

அனைவரும் வாக்களியுங்கள்.. ஆட்சி மாற்றத்தை உருவாக்குங்கள்! - மு.க.ஸ்டாலின் பேட்டி

அனைவரும் வாக்களியுங்கள்.. ஆட்சி மாற்றத்தை உருவாக்குங்கள்! - மு.க.ஸ்டாலின் பேட்டி

Written by Esakki | Thursday April 18, 2019

மக்களுடன் மக்களாக வரிசையில் நின்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது மனைவியுடன் வரிசையில் நின்று வாக்களித்தார்

மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த ரஜினி, கமல், விஜய், சூர்யா!! #Photos

மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்த ரஜினி, கமல், விஜய், சூர்யா!! #Photos

Written by Musthak | Thursday April 18, 2019

வாக்களித்த பின்னர் பிரபலங்கள் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்

வாக்குப் பதிவு எந்திரம் பழுது: கமல் மற்றும் ஸ்ருதிஹாசன் காத்திருப்பு

வாக்குப் பதிவு எந்திரம் பழுது: கமல் மற்றும் ஸ்ருதிஹாசன் காத்திருப்பு

Written by Saroja | Thursday April 18, 2019

Elections 2019: தமிழகத்தில் 38 மக்களவைத் தொகுதிகளுக்கான பொதுத் தேர்தலும் 18 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான  இடைத் தேர்தலும் இன்று நடைபெறுகிறது. வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கிய நிலையில், மக்கள் ஆர்வத்துடன் காலை முதல் வாக்களித்து வருகின்றனர். 

தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது! - வாக்காளர்கள் அவதி

தமிழகத்தில் பல இடங்களில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது! - வாக்காளர்கள் அவதி

Written by Esakki | Thursday April 18, 2019

Elections 2019:தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வாக்குப்பதிவு எந்திரங்கள் பழுதடைந்ததால், மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து வருகின்றனர்.

நடிகர் ரஜினிகாந்த், அஜித் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்!

நடிகர் ரஜினிகாந்த், அஜித் வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை செலுத்தினர்!

Written by Esakki | Thursday April 18, 2019

Elections 2019: தமிழகத்தில் உள்ள 38 மக்களவை தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், நடிகர்கள் ரஜினிகாந்த், அஜித் ஆகியோர் தங்கள் வாக்கினை பதிவு செய்தனர்.

''தோல்வி பயத்தால்தான் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது'' - கனிமொழி குற்றச்சாட்டு

''தோல்வி பயத்தால்தான் வருமான வரி சோதனை நடத்தப்பட்டது'' - கனிமொழி குற்றச்சாட்டு

Written by Musthak | Wednesday April 17, 2019

தூத்துக்குடி திமுக வேட்பாளர் கனிமொழியின் இல்லத்தின் நேற்று மாலை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

மக்களவை தேர்தல் : பரபரப்பான சூழலில் இன்று தமிழகத்தில் வாக்குப்பதிவு!!

மக்களவை தேர்தல் : பரபரப்பான சூழலில் இன்று தமிழகத்தில் வாக்குப்பதிவு!!

Written by Musthak | Wednesday April 17, 2019

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 6 மணி வரைக்கும் நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் மட்டும் மாலை 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும்.

நாடாளுமன்றத் தேர்தல் 2019: நாளை இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் நடைபெறவுள்ளது

நாடாளுமன்றத் தேர்தல் 2019: நாளை இரண்டாம் கட்ட தேர்தல் 95 தொகுதிகளில் நடைபெறவுள்ளது

Edited by Richa Taneja | Wednesday April 17, 2019, New Delhi

இரண்டாம் கட்டத் தேர்தல் அசாம், பீகார், ஜம்மு மற்றும் காஷ்மீர், கர்நாடகா, மகாராஷ்டிரா, மணிப்பூர், ஒடிஸா, தமிழ்நாடு, உத்தர பிரதேசம், வங்காளம்,சத்தீஸ்கர் மற்றும் யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் நடைபெறுகிறது.

வேலூர் தேர்தல் ரத்தானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!!

வேலூர் தேர்தல் ரத்தானதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி!!

Written by Musthak | Wednesday April 17, 2019

பரபரப்பான தீர்ப்பை உயர் நீதிமன்றம் வழங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வழக்கை தள்ளுபடி செய்து உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

''எதிர்க்கட்சி தலைவர்களைப் பற்றி மட்டுமே எப்படி துப்பு கிடைக்கிறது?!'' - ப.சிதம்பரம் கேள்வி

''எதிர்க்கட்சி தலைவர்களைப் பற்றி மட்டுமே எப்படி துப்பு கிடைக்கிறது?!'' - ப.சிதம்பரம் கேள்வி

Edited by Musthak | Wednesday April 17, 2019, Chennai

தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழியின் இல்லத்தில் சோதனை நடத்தப்பட்டது. அதனை சுட்டிக்காட்டி ப.சிதம்பரம் ட்விட் செய்துள்ளார்.

Listen to the latest songs, only on JioSaavn.com