AllNews'கொரோனா நோயாளிகள்' - 1000 News Result(s)கொரோனா தடுப்பூசி 2021 தொடக்கத்தில் கிடைக்கும்; ஆனால், மக்களுக்கு அதைக்கொண்டு செல்வதே சவால்!!Tamil | Bloomberg | Tuesday September 22, 2020 தற்போது மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ள எந்தவொரு தடுப்பூசியும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் அல்லது பெரிய மேற்கத்திய மருந்து நிறுவனங்களால் பரிசோதிக்கப்பட்டாலும், வெற்றிக்கு 50% வாய்ப்பு இருப்பதாக காங் தெரிவித்துள்ளார். www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது!!Tamil | NDTV | Tuesday September 22, 2020 தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமானது 80.86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களின் கொரோனா எண்ணிக்கையானது ஒட்டு மொத்த பாதிப்பில் 60 சதவிகிதத்தினை கொண்டுள்ளது. www.ndtv.comஒரு நாள் உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார் நாடாளுமன்ற துணைத் தலைவர்!Tamil | NDTV | Tuesday September 22, 2020 "என்ன நடந்தாலும், நான் மிகவும் வேதனையடைந்தேன், மன உளைச்சலில் இருந்தேன், கடந்த இரண்டு நாட்களாக தூங்க முடியவில்லை" என்று ஹரிவன்ஷ் தனது கடிதத்தில் எழுதியுள்ளார். www.ndtv.comஇடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற போராட்டம்!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday September 22, 2020 இன்று காலை, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் போராட்டக்காரர்களிடம் தேநீர் கொண்டு சென்று கோப்பைகளில் பரிமாறினார். www.ndtv.comவேளாண் மசோதாக்களுக்குக் கையெழுத்திட வேண்டாமென 18 கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Monday September 21, 2020 “நீங்கள் மசோதாக்களுக்கு உங்கள் கையொப்பத்தை இட வேண்டாம் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அரசியலமைப்பு மற்றும் தார்மீக ரீதியான அனைத்து அதிகாரங்களையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளனர். www.ndtv.comவேளாண் மசோதா சர்ச்சைகளுக்கு இடையில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு!Tamil | Edited by Karthick | Monday September 21, 2020 சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளுக்கு இணங்க ரபி பயிர்களுக்கான எம்.எஸ்.பி-களை அதிகரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அல்லது பிரதமர் மோடி தலைமையிலான சி.சி.இ.ஏ ஒப்புதல் அளித்ததாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவும், மாலத்தீவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்: பிரதமர் மோடிTamil | ANI | Monday September 21, 2020 இந்தியா தரப்பில் வழங்கப்பட்ட நிதியானது கருவூலப் பத்திர விற்பனை மூலம் திருப்பிச் செலுத்துவதற்க 10 ஆண்டுகள் வரையில காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது www.ndtv.com3,501 நகரும் நியாய விலைக் கடைகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!Tamil | NDTV | Monday September 21, 2020 இந்த திட்டத்தின்படி வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comவேளாண் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு! 8 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்!!Tamil | Reported by Akhilesh Sharma, Edited by Deepshikha Ghosh | Monday September 21, 2020 "நேற்று நடந்ததைப் பற்றி நான் வேதனையடைகிறேன், இது தர்க்கத்தை மீறுகிறது. இது மாநிலங்களவைக்கு ஒரு மோசமான நாள்" என்று மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார். www.ndtv.comஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மஹால் திறப்பு! நாளொன்றுக்கு 5,000 பயணிகள் அனுமதி!!Tamil | Reported by Alok Pandey, Edited by Shylaja Varma | Monday September 21, 2020 மத்திய அரசு வழங்கிய அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கல்லறை மற்றும் கோட்டைக்குச் செல்லும்போது பின்பற்றப்பட வேண்டும், இதில் சமூக விலகல் மற்றும் கைகளைத் தூய்மைப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஆக்ரா வட்டம்) கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் குமார் ஸ்வர்ங்கர் தெரிவித்தார். www.ndtv.comமும்பை அருகே கட்டிடம் இடிந்து விபத்து! 10 பேர் உயிரிழப்பு!!Tamil | NDTV | Monday September 21, 2020 விபத்திற்குள்ளான கட்டிடத்தில் 20 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. இந்த கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.20) கொரோனா நிலவரம்!Tamil | NDTV | Monday September 21, 2020 இதுவரை 3,26,699 ஆண்களும், 2,15,264 பெண்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். www.ndtv.comபள்ளி பாடத்திட்டம் 40% குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்Tamil | NDTV | Saturday September 19, 2020 சமீபத்தில் நடைபெற்ற தேசிய தகுதி-நுழைவுத் தேர்வில் (நீட்), கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 90 சதவீதம் தமிழ்நாடு மாநில வாரிய புத்தகங்களிலிருந்து வந்தவை என்று அமைச்சர் கூறினார் www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கையானது 53 லட்சத்தினை கடந்தது!!Tamil | NDTV | Saturday September 19, 2020 இதுவரை 6,24, 54, 254 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,81,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. www.ndtv.comமேற்கு வங்கம், கேரளாவில் 9 அல் கொய்தா தீவிரவாதிகள் கைது: என்.ஐ.ஏ அதிரடி!Tamil | NDTV | Saturday September 19, 2020 கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியை நிதி உதவியை பெறவும், சில உறுப்பினர்களை புதியதாக இணைக்கவும் பயன்படுத்தியுள்ளனர். மேலும், டெல்லிக்கு சென்று துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. www.ndtv.comMore News »'கொரோனா நோயாளிகள்' - 1000 News Result(s)கொரோனா தடுப்பூசி 2021 தொடக்கத்தில் கிடைக்கும்; ஆனால், மக்களுக்கு அதைக்கொண்டு செல்வதே சவால்!!Tamil | Bloomberg | Tuesday September 22, 2020 தற்போது மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ள எந்தவொரு தடுப்பூசியும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் அல்லது பெரிய மேற்கத்திய மருந்து நிறுவனங்களால் பரிசோதிக்கப்பட்டாலும், வெற்றிக்கு 50% வாய்ப்பு இருப்பதாக காங் தெரிவித்துள்ளார். www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது!!Tamil | NDTV | Tuesday September 22, 2020 தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமானது 80.86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களின் கொரோனா எண்ணிக்கையானது ஒட்டு மொத்த பாதிப்பில் 60 சதவிகிதத்தினை கொண்டுள்ளது. www.ndtv.comஒரு நாள் உண்ணாவிரதத்தை அறிவித்துள்ளார் நாடாளுமன்ற துணைத் தலைவர்!Tamil | NDTV | Tuesday September 22, 2020 "என்ன நடந்தாலும், நான் மிகவும் வேதனையடைந்தேன், மன உளைச்சலில் இருந்தேன், கடந்த இரண்டு நாட்களாக தூங்க முடியவில்லை" என்று ஹரிவன்ஷ் தனது கடிதத்தில் எழுதியுள்ளார். www.ndtv.comஇடை நீக்கம் செய்யப்பட்ட எம்.பிக்கள் நாடாளுமன்ற வளாகத்தில் காலவரையற்ற போராட்டம்!Tamil | Edited by Deepshikha Ghosh | Tuesday September 22, 2020 இன்று காலை, மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் போராட்டக்காரர்களிடம் தேநீர் கொண்டு சென்று கோப்பைகளில் பரிமாறினார். www.ndtv.comவேளாண் மசோதாக்களுக்குக் கையெழுத்திட வேண்டாமென 18 கட்சிகள் குடியரசுத் தலைவரிடம் கோரிக்கை!Tamil | Reported by Sunil Prabhu, Edited by Deepshikha Ghosh | Monday September 21, 2020 “நீங்கள் மசோதாக்களுக்கு உங்கள் கையொப்பத்தை இட வேண்டாம் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். அரசியலமைப்பு மற்றும் தார்மீக ரீதியான அனைத்து அதிகாரங்களையும் நீங்கள் பயன்படுத்த வேண்டும் என்று நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.” என்றும் குறிப்பிட்டுள்ளனர். www.ndtv.comவேளாண் மசோதா சர்ச்சைகளுக்கு இடையில் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை உயர்வு!Tamil | Edited by Karthick | Monday September 21, 2020 சுவாமிநாதன் கமிஷனின் பரிந்துரைகளுக்கு இணங்க ரபி பயிர்களுக்கான எம்.எஸ்.பி-களை அதிகரிக்க பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு அல்லது பிரதமர் மோடி தலைமையிலான சி.சி.இ.ஏ ஒப்புதல் அளித்ததாக அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.ndtv.comகொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவும், மாலத்தீவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்: பிரதமர் மோடிTamil | ANI | Monday September 21, 2020 இந்தியா தரப்பில் வழங்கப்பட்ட நிதியானது கருவூலப் பத்திர விற்பனை மூலம் திருப்பிச் செலுத்துவதற்க 10 ஆண்டுகள் வரையில காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது www.ndtv.com3,501 நகரும் நியாய விலைக் கடைகளை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி!Tamil | NDTV | Monday September 21, 2020 இந்த திட்டத்தின்படி வாகனங்கள் மூலம் குடியிருப்பு பகுதிகளுக்கே சென்று அத்தியாவசிய பொருட்கள் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. www.ndtv.comவேளாண் மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு! 8 மாநிலங்களவை உறுப்பினர்கள் இடைநீக்கம்!!Tamil | Reported by Akhilesh Sharma, Edited by Deepshikha Ghosh | Monday September 21, 2020 "நேற்று நடந்ததைப் பற்றி நான் வேதனையடைகிறேன், இது தர்க்கத்தை மீறுகிறது. இது மாநிலங்களவைக்கு ஒரு மோசமான நாள்" என்று மாநிலங்களவை தலைவர் வெங்கய்ய நாயுடு கூறினார். www.ndtv.comஆறு மாதங்களுக்கு பிறகு தாஜ்மஹால் திறப்பு! நாளொன்றுக்கு 5,000 பயணிகள் அனுமதி!!Tamil | Reported by Alok Pandey, Edited by Shylaja Varma | Monday September 21, 2020 மத்திய அரசு வழங்கிய அனைத்து பாதுகாப்பு வழிகாட்டுதல்களும் கல்லறை மற்றும் கோட்டைக்குச் செல்லும்போது பின்பற்றப்பட வேண்டும், இதில் சமூக விலகல் மற்றும் கைகளைத் தூய்மைப்படுத்துதல் ஆகியவை அடங்கும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் (ஆக்ரா வட்டம்) கண்காணிப்பாளர் தொல்பொருள் ஆய்வாளர் வசந்த் குமார் ஸ்வர்ங்கர் தெரிவித்தார். www.ndtv.comமும்பை அருகே கட்டிடம் இடிந்து விபத்து! 10 பேர் உயிரிழப்பு!!Tamil | NDTV | Monday September 21, 2020 விபத்திற்குள்ளான கட்டிடத்தில் 20 குடும்பங்கள் வசித்து வந்துள்ளன. இந்த கட்டிடம் 40 ஆண்டுகள் பழமையானது என்பது குறிப்பிடத்தக்கது. www.ndtv.comதமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.20) கொரோனா நிலவரம்!Tamil | NDTV | Monday September 21, 2020 இதுவரை 3,26,699 ஆண்களும், 2,15,264 பெண்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். www.ndtv.comபள்ளி பாடத்திட்டம் 40% குறைக்கப்பட்டுள்ளது: அமைச்சர் செங்கோட்டையன்Tamil | NDTV | Saturday September 19, 2020 சமீபத்தில் நடைபெற்ற தேசிய தகுதி-நுழைவுத் தேர்வில் (நீட்), கேட்கப்பட்ட 180 கேள்விகளில் 90 சதவீதம் தமிழ்நாடு மாநில வாரிய புத்தகங்களிலிருந்து வந்தவை என்று அமைச்சர் கூறினார் www.ndtv.comநாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கையானது 53 லட்சத்தினை கடந்தது!!Tamil | NDTV | Saturday September 19, 2020 இதுவரை 6,24, 54, 254 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,81,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. www.ndtv.comமேற்கு வங்கம், கேரளாவில் 9 அல் கொய்தா தீவிரவாதிகள் கைது: என்.ஐ.ஏ அதிரடி!Tamil | NDTV | Saturday September 19, 2020 கைது செய்யப்பட்டவர்கள் அந்த பகுதியை நிதி உதவியை பெறவும், சில உறுப்பினர்களை புதியதாக இணைக்கவும் பயன்படுத்தியுள்ளனர். மேலும், டெல்லிக்கு சென்று துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை வாங்கவும் அவர்கள் திட்டமிட்டுள்ளனர் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. www.ndtv.comMore News »Your search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com