சூர்யாவுக்கு எதிராக கோவையில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
Tamil | Sunday September 20, 2020
ஆர்ப்பாட்டத்தின் போது சூர்யாவின் போஸ்டரை கிழித்தும், காலால் மிதித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை!: தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு!!
Tamil | Friday September 18, 2020
சூர்யாவின் கருத்தில் நீதிமன்ற அவமதிப்புக்கு முகாந்திரம் இருப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எஸ்.எம்.சுப்பிரமணியம் எழுத்தியிருந்த கடிதத்தினை தலைமை நீதிமன்ற அமர்வு இன்று நிராகரித்துள்ளது.
நீட் தற்கொலைகளுக்கு முதல்வர் பழனிசாமிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பதிலடி!
Tamil | Wednesday September 16, 2020
இந்திய ஜனாதிபதிக்கு தீர்மானத்தை அனுப்பினோம். என்னவாயிற்று அது? கடைசி வரையில் விவரம் தெரியவில்லை. விளக்கம் தெரியவில்லை. ஆனால் நீட் வந்துவிட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் சக்தி இல்லை.
நீட், ஜேஇஇ எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!
Tamil | Tuesday September 15, 2020
இதுதொடர்பான விசாரணை விரைவில் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வு யார் ஆட்சியில் வந்தது? 13 மாணவர்கள் இறப்பிற்கு திமுகதான் காரணம்: முதல்வர் ஆவேசம்!
Tamil | Tuesday September 15, 2020
நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களுக்கும் இரங்கல் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி சுப்ரமணியத்தின் கடிதத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம்: 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!
Tamil | Tuesday September 15, 2020
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், டி.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர், நடிகர் சூர்யா குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி S.M. சுப்ரமணியம் அவர்கள் தலைமை நீதிபதிக்கு எழுதியிருந்த கடிதத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம் என கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை நாளை ஒத்திவைப்பு; தனது கோரிக்கையை ஏற்க மறுப்பு என ஸ்டாலின் குற்றச்சாட்டு!
Tamil | Monday September 14, 2020
இரங்கல் தீர்ணமானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டப்பேரவை நாளை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்
நீட் தேர்வு குறித்த சூர்யாவின் அறிக்கைக்கு தொடர்ந்து அதிகரிக்கும் எதிர்ப்பும்! ஆதரவும்!!
Tamil | Written by J Sam Daniel Stalin | Monday September 14, 2020
சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்
'நீட் தேர்வுக்கு' எதிராக ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் - நடிகர் சூர்யா
Tamil | Sunday September 13, 2020
'நீட் போன்ற 'மனுநீதி' தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது'
Tamil | Sunday September 13, 2020
தமிழகத்தில் பிரிவிணைவாத சக்திகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரச்சனை செய்து வருவதாக ஹெச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்
தனி மனித இடைவெளியுடன் நீட் தேர்வு! தமிழகத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்!!
Tamil | Monday September 14, 2020
மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. மாணவர்கள் தனி மனித இடைவெளியுடன் தேர்வு எழுதினர்
இன்று நீட் தேர்வு: தேர்வு பயத்தால் தமிழகத்தில் ஒரே வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை!
Tamil | Reported by J Sam Daniel Stalin, Edited by Nonika Marwaha | Monday September 14, 2020
நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொள்வது வேதனையளிப்பதாக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.
நீட் தேர்வு பயத்தில் மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுப்பது வேதனையளிக்கிறது:முதல்வர் பழனிசாமி!
Tamil | Saturday September 12, 2020
வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்
'எனக்கு பயமா இருக்கு, அம்மா I Miss You' நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவியின் கடைசி ஆடியோ
Tamil | Saturday September 12, 2020
'எனக்கு ரொம்ப ஹேப்பியான குடும்பம் கிடைச்சிருக்கு. எனக்கு தான் அத பாதுகாக்க தெரியல. நான் போறேன். அம்மா நா உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன். என்ன மன்னிச்சிருங்க'
நீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் குடும்பத்திற்கு 7 லட்சம் நிவாரணம்!
Tamil | Thursday September 10, 2020
உயிரிழந்த குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்விக்கு ஏற்ப அரசு பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சூர்யாவுக்கு எதிராக கோவையில் இந்து இளைஞர் முன்னணி அமைப்பினர் ஆர்ப்பாட்டம்!
Tamil | Sunday September 20, 2020
ஆர்ப்பாட்டத்தின் போது சூர்யாவின் போஸ்டரை கிழித்தும், காலால் மிதித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.
சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை இல்லை!: தலைமை நீதிபதி அமர்வு அறிவிப்பு!!
Tamil | Friday September 18, 2020
சூர்யாவின் கருத்தில் நீதிமன்ற அவமதிப்புக்கு முகாந்திரம் இருப்பதாக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு எஸ்.எம்.சுப்பிரமணியம் எழுத்தியிருந்த கடிதத்தினை தலைமை நீதிமன்ற அமர்வு இன்று நிராகரித்துள்ளது.
நீட் தற்கொலைகளுக்கு முதல்வர் பழனிசாமிதான் காரணம்: மு.க.ஸ்டாலின் பதிலடி!
Tamil | Wednesday September 16, 2020
இந்திய ஜனாதிபதிக்கு தீர்மானத்தை அனுப்பினோம். என்னவாயிற்று அது? கடைசி வரையில் விவரம் தெரியவில்லை. விளக்கம் தெரியவில்லை. ஆனால் நீட் வந்துவிட்டது. நீட் தேர்வுக்கு விலக்கு வாங்க முடியவில்லை, புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கும் சக்தி இல்லை.
நீட், ஜேஇஇ எழுத முடியாத மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!
Tamil | Tuesday September 15, 2020
இதுதொடர்பான விசாரணை விரைவில் உச்சநீதிமன்றத்தில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நீட் தேர்வு யார் ஆட்சியில் வந்தது? 13 மாணவர்கள் இறப்பிற்கு திமுகதான் காரணம்: முதல்வர் ஆவேசம்!
Tamil | Tuesday September 15, 2020
நீட் தேர்வால் தற்கொலை செய்துக்கொண்ட மாணவர்களுக்கும் இரங்கல் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். ஆனால், கோரிக்கை ஏற்கப்படாத நிலையில், ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதி சுப்ரமணியத்தின் கடிதத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம்: 6 முன்னாள் நீதிபதிகள் கடிதம்!!
Tamil | Tuesday September 15, 2020
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகளான கே.சந்துரு, கே.என்.பாட்ஷா, டி.சுதந்திரம், டி.அரிபரந்தாமன், கே.கண்ணன், ஜி.எம். அக்பர் அலி ஆகியோர், நடிகர் சூர்யா குறித்து சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி S.M. சுப்ரமணியம் அவர்கள் தலைமை நீதிபதிக்கு எழுதியிருந்த கடிதத்தினை கணக்கில் கொள்ள வேண்டாம் என கடிதம் எழுதியுள்ளனர்.
தமிழக சட்டப்பேரவை நாளை ஒத்திவைப்பு; தனது கோரிக்கையை ஏற்க மறுப்பு என ஸ்டாலின் குற்றச்சாட்டு!
Tamil | Monday September 14, 2020
இரங்கல் தீர்ணமானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் சட்டப்பேரவை நாளை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவித்தார்
நீட் தேர்வு குறித்த சூர்யாவின் அறிக்கைக்கு தொடர்ந்து அதிகரிக்கும் எதிர்ப்பும்! ஆதரவும்!!
Tamil | Written by J Sam Daniel Stalin | Monday September 14, 2020
சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்
'நீட் தேர்வுக்கு' எதிராக ஒன்றிணைந்து குரல் எழுப்புவோம் - நடிகர் சூர்யா
Tamil | Sunday September 13, 2020
'நீட் போன்ற 'மனுநீதி' தேர்வுகள் எங்கள் மாணவர்களின் வாய்ப்புகளை மட்டுமின்றி உயிர்களையும் பறிக்கிறது'
Tamil | Sunday September 13, 2020
தமிழகத்தில் பிரிவிணைவாத சக்திகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக பிரச்சனை செய்து வருவதாக ஹெச். ராஜா குற்றம் சாட்டியுள்ளார்
தனி மனித இடைவெளியுடன் நீட் தேர்வு! தமிழகத்தில் 1.17 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர்!!
Tamil | Monday September 14, 2020
மருத்துவப்படிப்புகளுக்கான நீட் நுழைவுத்தேர்வு இன்று நாடு முழுவதும் நடைபெற்றது. மாணவர்கள் தனி மனித இடைவெளியுடன் தேர்வு எழுதினர்
இன்று நீட் தேர்வு: தேர்வு பயத்தால் தமிழகத்தில் ஒரே வாரத்தில் 4 மாணவர்கள் தற்கொலை!
Tamil | Reported by J Sam Daniel Stalin, Edited by Nonika Marwaha | Monday September 14, 2020
நீட் தேர்வு பயத்தால் மாணவர்கள் இவ்வாறு தற்கொலை செய்து கொள்வது வேதனையளிப்பதாக முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்திருந்தார்.
நீட் தேர்வு பயத்தில் மாணவர்கள் விபரீத முடிவுகளை எடுப்பது வேதனையளிக்கிறது:முதல்வர் பழனிசாமி!
Tamil | Saturday September 12, 2020
வருங்கால நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் மாணவ செல்வங்கள் இது போன்ற விபரீத முடிவுகளை எடுப்பது மிகுந்த மனவேதனை அளிப்பதாக முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்
'எனக்கு பயமா இருக்கு, அம்மா I Miss You' நீட் தேர்வால் தற்கொலை செய்த மாணவியின் கடைசி ஆடியோ
Tamil | Saturday September 12, 2020
'எனக்கு ரொம்ப ஹேப்பியான குடும்பம் கிடைச்சிருக்கு. எனக்கு தான் அத பாதுகாக்க தெரியல. நான் போறேன். அம்மா நா உங்கள ரொம்ப மிஸ் பண்ணுவேன். என்ன மன்னிச்சிருங்க'
நீட் தேர்வு அச்சத்தினால் தற்கொலை செய்துகொண்ட மாணவன் குடும்பத்திற்கு 7 லட்சம் நிவாரணம்!
Tamil | Thursday September 10, 2020
உயிரிழந்த குடும்பத்திற்கு பொது நிவாரண நிதியிலிருந்து 7 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு கல்விக்கு ஏற்ப அரசு பணி வழங்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
................................ Advertisement ................................