Gurgaon

ஹரியானா மாநில உணவகத்தில் கணவரைத் தாக்கி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பேர்

ஹரியானா மாநில உணவகத்தில் கணவரைத் தாக்கி மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 6 பேர்

Edited by Saroja | Wednesday November 13, 2019, Gurgaon

Gurgaon restaurant attack: இச்சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. குடும்பத்துடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்களை சுற்றி ஆறுபேர் நின்று வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். தொடர்ந்து அப்பெண்ணின் கணவரையும் தாக்குகிறார்கள்.

Gurgaon Couple: 7வயது சிறுவன் முன் பெற்றோர்கள் குத்திக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம்

Gurgaon Couple: 7வயது சிறுவன் முன் பெற்றோர்கள் குத்திக் கொல்லப்பட்ட கொடூர சம்பவம்

Edited by Saroja | Friday September 13, 2019, Gurgaon

குற்றம் சாட்டப்பட்ட அபினவ் விக்ரம் சிங்கின் நண்பர். “விக்ரம் சிங் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி அபினவ்விடம் 1.5 லட்சம்பெற்றுள்ளார். இருப்பினும் அதற்கான ஏற்பாடுகள் சரிவர செய்யவில்லை.

மனைவியுடன் சண்டையிட்ட கணவர்… 3 வயது மகளை பலாத்காரம் செய்த கொடுமை!

மனைவியுடன் சண்டையிட்ட கணவர்… 3 வயது மகளை பலாத்காரம் செய்த கொடுமை!

Press Trust of India | Saturday December 01, 2018, Gurgaon

டெல்லியில் உள்ள குர்கான் என்னும் இடத்தில் தன் சொந்த மகளையே தந்தை பலாத்காரம் செய்த கொடுமை நடந்துள்ளது

தானாக நகர்ந்து செல்லும் தீப்பற்றிய கார் - வைரலாகும் வீடியோ காட்சி!

தானாக நகர்ந்து செல்லும் தீப்பற்றிய கார் - வைரலாகும் வீடியோ காட்சி!

NDTV News Desk | Friday November 09, 2018, Gurugram

சைபர்சிட்டி அருகில் உள்ள மேம்பாலத்தில் ஓடிக்கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அருங்காட்சியகத்தில் இருந்து திருடி சென்ற குர்கான் மில்லியனர் கைது

அருங்காட்சியகத்தில் இருந்து திருடி சென்ற குர்கான் மில்லியனர் கைது

Edited by Stela Dey | Sunday July 15, 2018, New Delhi

குர்கான் பகுதியை சேர்ந்த 53 வயது உதய் ரத்ரா என்ற மில்லியனர் அருங்காட்சியகத்தில் இருந்து திருடி செல்லும் காட்சிகளை கண்டறிந்தனர்

குர்கானில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 15 பேர் கைது!

குர்கானில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 15 பேர் கைது!

Press Trust of India | Thursday July 05, 2018, Gurgaon

டெல்லியை அடுத்துள்ள குர்கானில் இருக்கும் ஒரு ஸ்பாவில் பாலியல் தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 5 வெளிநாட்டவரும் அடங்குவர்

Listen to the latest songs, only on JioSaavn.com