17 வது மக்களவை தேர்தலின் முடிவுகள் நாளை அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் வாக்குபதிவு இயந்திரங்கள் இருக்கும் இடத்தை சுற்றி எதிர்கட்சிகள் பாதுகாப்பில் இருக்கின்றனர். வாக்குபதிவு இயந்திரங்கள் மாற்றபட்டு விட கூடாது என்பதால் அங்கு எதிர்கட்சிகள் கூடியுள்ளனர்.