'அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரக்கூடாது' - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
Tamil | Saturday June 6, 2020
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பட்டியலில் இருக்கும் போதே இத்தகைய விளைபொருட்களின் பதுக்கல் அதிகளவு நடைபெறும் சூழலில், தற்போது அரசே இவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்குவதால் பதுக்கல் சர்வசாதாரணமாக நடைபெறும் சூழல் உருவாகும்.
உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வழங்க எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை
Tamil | Tuesday June 2, 2020
புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக தம் ஊர்களுக்குச் செல்லும் வழியில் சாலை மற்றும் இரயில்பாதை விபத்துக்களில் 74 பேர் உயிரிழந்தனர்.
'டாஸ்மாக்கை திறக்கக்கோரி மேல்முறையீடு செய்யக்கூடாது' - தமிழக அரசுக்கு SDPI வலியுறுத்தல்
Tamil | Saturday May 9, 2020
''நீதிமன்றத்தின் தடை உத்தரவு கோடிக்கணக்கான மக்களின் கோரிக்கையாகும். அதனை அரசு ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். ஆனால், அந்த தடை உத்தரவை எதிர்த்து மேல் முறையீடுக்கு தமிழக அரசு செல்வது ஏற்புடையதல்ல''
'அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரக்கூடாது' - எஸ்.டி.பி.ஐ. வலியுறுத்தல்
Tamil | Saturday June 6, 2020
அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பட்டியலில் இருக்கும் போதே இத்தகைய விளைபொருட்களின் பதுக்கல் அதிகளவு நடைபெறும் சூழலில், தற்போது அரசே இவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலிலிருந்து நீக்குவதால் பதுக்கல் சர்வசாதாரணமாக நடைபெறும் சூழல் உருவாகும்.
உயிரிழந்த புலம்பெயர் தொழிலாளர்கள் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் வழங்க எஸ்.டி.பி.ஐ. கோரிக்கை
Tamil | Tuesday June 2, 2020
புலம்பெயர் தொழிலாளர்கள் கால்நடையாக தம் ஊர்களுக்குச் செல்லும் வழியில் சாலை மற்றும் இரயில்பாதை விபத்துக்களில் 74 பேர் உயிரிழந்தனர்.
'டாஸ்மாக்கை திறக்கக்கோரி மேல்முறையீடு செய்யக்கூடாது' - தமிழக அரசுக்கு SDPI வலியுறுத்தல்
Tamil | Saturday May 9, 2020
''நீதிமன்றத்தின் தடை உத்தரவு கோடிக்கணக்கான மக்களின் கோரிக்கையாகும். அதனை அரசு ஏற்றுச் செயல்படுத்த வேண்டும். ஆனால், அந்த தடை உத்தரவை எதிர்த்து மேல் முறையீடுக்கு தமிழக அரசு செல்வது ஏற்புடையதல்ல''
................................ Advertisement ................................