Tamil | Written by Musthak | Tuesday January 28, 2020
நாட்டில் எங்கு வேண்டுமானாலும் ரேசன் பொருட்களை பெற்றுக்கொள்ள வழி செய்யும் ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தொழில் காரணமாக அண்டை மாநிலங்களுக்கு செல்வோர் ரேசன் பொருட்களை வாங்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்த திட்டத்தின் மூலம் நாட்டில் உள்ள ரேசன்தாரர்கள் அனைவரும் பயன்பபெற முடியும் என்று மத்திய அரசு கருதுகிறது.
www.ndtv.com