AllNews'Bsf' - 10 News Result(s)இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 20 மீட்டர் சுரங்கம்!Tamil | Edited by Karthick | Saturday August 29, 2020 பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கு உதவுவதற்கும் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்துவதற்கும் பயன்படக்கூடிய இது போன்ற ரகசிய பாதைகளை கண்டுபிடிக்க இந்தப் பகுதியில ஒரு பெரிய தேடல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. www.ndtv.comபஞ்சாப் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டுக் கொலை!Tamil | Edited by Karthick | Saturday August 22, 2020 பாகிஸ்தானுடன் 3,300 கி.மீ நீள எல்லைப் பகுதியை பகிர்ந்துக்கொள்ளும் இந்தியாவில் அதிகபட்சமாக 5 ஊடுருவல்வாதிகள் கொல்லப்பட்டது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். www.ndtv.comகொரோனா பாதிப்பால் துணை ராணுவ வீரர்கள் 2 பேர் மரணம்! 191 பேருக்கு பாதிப்புTamil | Edited by Musthak | Thursday May 7, 2020 எல்லை பாதுகாப்பு படையினருக்கென் தனி பிரத்யேக தனிமைப்படுத்தும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுவதாக எல்லைப் பாதுகாப்பு படை கூறியுள்ளது. www.ndtv.com'எல்லையில் கவனமாக இருக்க வேண்டும்' - துணை ராணுவத்துக்கு அமித் ஷா உத்தரவு!!Tamil | Edited by Musthak | Saturday April 11, 2020 உணவுக்கென 26,225 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒருகோடிக்கும் அதிகமானோருக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளது. 16.5 லட்சம் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளன. www.ndtv.comதுணை ராணுவ வீரரை சுட்டுக்கொன்ற வங்கதேச எல்லை பாதுகாப்பு படை!Tamil | Edited by Musthak | Friday October 18, 2019 பல ஆண்டுகளாக இந்தியாவுக்கும், வங்கதேசத்திற்கும் இணக்கமான சூழல் இருந்து வரும் நிலையில், இன்று நடந்திருக்கும் இந்த சம்பவம் இருதரப்பு உறவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. www.ndtv.comஎல்லை கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்! இந்திய ராணுவம் தக்க பதிலடி!!Tamil | Edited by Musthak | Tuesday October 1, 2019 India Vs Pakistan : எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். தொடர்ந்து அத்துமீறலில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. www.ndtv.comகடத்தல்காரர்களிடம் இருந்து 70 வெளிநாட்டு பறவைகள் மீட்பு!!Tamil | Edited by Musthak | Friday June 14, 2019 ஆஸ்திரேலிய பறவைகள் கடத்தப்படுவதாக எல்லை பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. www.ndtv.comஇந்தியாவுக்குள் புகுந்து உளவு பார்த்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம்Tamil | Edited by Musthak | Saturday March 9, 2019 ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீநகங்கா நகர் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் வந்து சென்றிருப்பதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. www.ndtv.comநவீன தொழில்நுட்பம் மூலம் இந்திய எல்லைப்பகுதி கண்காணிக்கப்படும் – ராஜ்நாத் சிங் தகவல்Tamil | Press Trust of India | Friday October 19, 2018 எல்லை பாதுகாப்பில் தொழில்நுட்ப உதவிகள் அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார் www.ndtv.comசர்வதேச எல்லையில் இந்திய வீரரின் கழுத்தை அறுத்து பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம்Tamil | Press Trust of India | Wednesday September 19, 2018 ஜம்மு காஷ்மீரின்(jammu and kashmir) ராம்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு படைகள் எல்லையில் உஷார்படுத்தப்பட்டுள்ளன. www.ndtv.com'Bsf' - 10 News Result(s)இந்தியா-பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் 20 மீட்டர் சுரங்கம்!Tamil | Edited by Karthick | Saturday August 29, 2020 பயங்கரவாதிகளின் ஊடுருவலுக்கு உதவுவதற்கும் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்துவதற்கும் பயன்படக்கூடிய இது போன்ற ரகசிய பாதைகளை கண்டுபிடிக்க இந்தப் பகுதியில ஒரு பெரிய தேடல் நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது. www.ndtv.comபஞ்சாப் வழியாக இந்தியாவிற்குள் ஊடுருவ முயன்ற 5 பேர் சுட்டுக் கொலை!Tamil | Edited by Karthick | Saturday August 22, 2020 பாகிஸ்தானுடன் 3,300 கி.மீ நீள எல்லைப் பகுதியை பகிர்ந்துக்கொள்ளும் இந்தியாவில் அதிகபட்சமாக 5 ஊடுருவல்வாதிகள் கொல்லப்பட்டது கடந்த 10 ஆண்டுகளில் இதுவே முதல்முறையாகும். www.ndtv.comகொரோனா பாதிப்பால் துணை ராணுவ வீரர்கள் 2 பேர் மரணம்! 191 பேருக்கு பாதிப்புTamil | Edited by Musthak | Thursday May 7, 2020 எல்லை பாதுகாப்பு படையினருக்கென் தனி பிரத்யேக தனிமைப்படுத்தும் முகாம் அமைக்கப்பட்டுள்ளது. சுகாதாரத்துறையின் வழிகாட்டுதலின்படி செயல்படுவதாக எல்லைப் பாதுகாப்பு படை கூறியுள்ளது. www.ndtv.com'எல்லையில் கவனமாக இருக்க வேண்டும்' - துணை ராணுவத்துக்கு அமித் ஷா உத்தரவு!!Tamil | Edited by Musthak | Saturday April 11, 2020 உணவுக்கென 26,225 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் ஒருகோடிக்கும் அதிகமானோருக்கு உணவு அளிக்கப்பட்டுள்ளது. 16.5 லட்சம் வெளி மாநில தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் தங்கும் வசதிகள் ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளன. www.ndtv.comதுணை ராணுவ வீரரை சுட்டுக்கொன்ற வங்கதேச எல்லை பாதுகாப்பு படை!Tamil | Edited by Musthak | Friday October 18, 2019 பல ஆண்டுகளாக இந்தியாவுக்கும், வங்கதேசத்திற்கும் இணக்கமான சூழல் இருந்து வரும் நிலையில், இன்று நடந்திருக்கும் இந்த சம்பவம் இருதரப்பு உறவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. www.ndtv.comஎல்லை கிராமங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான்! இந்திய ராணுவம் தக்க பதிலடி!!Tamil | Edited by Musthak | Tuesday October 1, 2019 India Vs Pakistan : எல்லையில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் எல்லை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் காயம் அடைந்தார். தொடர்ந்து அத்துமீறலில் பாகிஸ்தான் ராணுவம் ஈடுபட்டு வருகிறது. www.ndtv.comகடத்தல்காரர்களிடம் இருந்து 70 வெளிநாட்டு பறவைகள் மீட்பு!!Tamil | Edited by Musthak | Friday June 14, 2019 ஆஸ்திரேலிய பறவைகள் கடத்தப்படுவதாக எல்லை பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. www.ndtv.comஇந்தியாவுக்குள் புகுந்து உளவு பார்த்த பாகிஸ்தானின் ஆளில்லா விமானம்Tamil | Edited by Musthak | Saturday March 9, 2019 ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீநகங்கா நகர் பகுதியில் பாகிஸ்தானின் ஆளில்லா உளவு விமானம் வந்து சென்றிருப்பதாக எல்லை பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. www.ndtv.comநவீன தொழில்நுட்பம் மூலம் இந்திய எல்லைப்பகுதி கண்காணிக்கப்படும் – ராஜ்நாத் சிங் தகவல்Tamil | Press Trust of India | Friday October 19, 2018 எல்லை பாதுகாப்பில் தொழில்நுட்ப உதவிகள் அவசியம் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தினார் www.ndtv.comசர்வதேச எல்லையில் இந்திய வீரரின் கழுத்தை அறுத்து பாகிஸ்தான் ராணுவம் அட்டூழியம்Tamil | Press Trust of India | Wednesday September 19, 2018 ஜம்மு காஷ்மீரின்(jammu and kashmir) ராம்கர் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து பாதுகாப்பு படைகள் எல்லையில் உஷார்படுத்தப்பட்டுள்ளன. www.ndtv.comYour search did not match any documentsA few suggestionsMake sure all words are spelled correctlyTry different keywordsTry more general keywordsCheck the NDTV Archives:https://archives.ndtv.com