Tamil | Edited by Musthak | Wednesday December 18, 2019
ஜம்மு காஷ்மீரில் கடந்த ஆகஸ்ட் 5-ம்தேதி சிறப்பு அந்தஸ்தை நீக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. இதன்பின்னர் பல்வேறு கட்டுப்பாடுகள் அங்கு விதிக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில், முன்னெச்சரிக்கையாக அங்கு மூடப்பட்டிருந்த ஸ்ரீநகர் ஜாமியா மசூதி முதன்முறையாக இன்றைக்கு திறக்கப்பட்டுள்ளது.
www.ndtv.com