கொரோனா தடுப்பூசி 2021 தொடக்கத்தில் கிடைக்கும்; ஆனால், மக்களுக்கு அதைக்கொண்டு செல்வதே சவால்!!
Tamil | Bloomberg | Tuesday September 22, 2020
தற்போது மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ள எந்தவொரு தடுப்பூசியும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் அல்லது பெரிய மேற்கத்திய மருந்து நிறுவனங்களால் பரிசோதிக்கப்பட்டாலும், வெற்றிக்கு 50% வாய்ப்பு இருப்பதாக காங் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது!!
Tamil | NDTV | Tuesday September 22, 2020
தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமானது 80.86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களின் கொரோனா எண்ணிக்கையானது ஒட்டு மொத்த பாதிப்பில் 60 சதவிகிதத்தினை கொண்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.21) கொரோனா நிலவரம்!
Tamil | NDTV | Tuesday September 22, 2020
இன்று மட்டும் 60 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,871 ஆக அதிகரித்துள்ளது
தமிழகத்தில் ஒரே நாளில் 5,341 பேருக்கு கொரோனா! 60 பேர் பலி!!
Tamil | NDTV | Tuesday September 22, 2020
இன்று மட்டும் 5,492 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,91,971 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவும், மாலத்தீவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்: பிரதமர் மோடி
Tamil | ANI | Monday September 21, 2020
இந்தியா தரப்பில் வழங்கப்பட்ட நிதியானது கருவூலப் பத்திர விற்பனை மூலம் திருப்பிச் செலுத்துவதற்க 10 ஆண்டுகள் வரையில காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா! 60 பேர் பலி!!
Tamil | NDTV | Monday September 21, 2020
இன்று மட்டும் 5,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,86,479 ஆக அதிகரித்துள்ளது.
மாலத்தீவுகளுக்கு 250 மில்லியன் டாலர் நிதி வழங்கிய இந்தியா!
Tamil | Press Trust of India | Monday September 21, 2020
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் உதவுமாறு இந்தியாவிடம் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலீ கோரிக்கை விடுத்திருந்தார்.
மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் புதன் கிழமையுடன் முடிவடைகிறது!
Tamil | NDTV | Saturday September 19, 2020
வெள்ளிக்கிழமை, பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் வினய் சஹஸ்ரபுத்தே வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தார். அவர் இதற்கு முன்னர் சபையில் உரையாற்றியிருந்தார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கையானது 53 லட்சத்தினை கடந்தது!!
Tamil | NDTV | Saturday September 19, 2020
இதுவரை 6,24, 54, 254 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,81,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்தினை கடந்தது!
Tamil | NDTV | Friday September 18, 2020
இன்று, தொற்று பாதிப்பில் இரண்டாவது இடத்திற்கு ஆந்திர பிரதேசம் முன்னேறியுள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையானது 8.45 சதவிகிதமாக இருக்கையில், ஆந்திர பிரதேசத்தில் இந்த எண்ணிக்கையானது 12.31 சதவிகிதமாக உள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.17) கொரோனா நிலவரம்!
Tamil | NDTV | Friday September 18, 2020
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.25 லட்சத்தினை கடந்துள்ளது.
அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி: ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை!
Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Friday September 18, 2020
"அனைத்து முதலமைச்சர்களும் பிரதமருடன் சேர்ந்து இந்தப் போரில் ஈடுபட்டுள்ளனர்," என்று அவர் கூறினார், ஜனவரி 30 அன்று நாட்டில் முதல் கொரோனா வைரஸ் வழக்கு கண்டறியப்படுவதற்கு முன்பே விரிவான ஆலோசனைகள் விநியோகிக்கப்பட்டன.
நாடு முழுவதும் ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா!
Tamil | Edited by Karthick | Thursday September 17, 2020
மகாராஷ்டிராவுடன் சேர்த்து ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நாட்டின் ஒட்டு மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 49 சதவிகிதத்தினையும், ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கையில் 52 சதவிகிதத்தினையும் கொண்டிருக்கின்றன.
கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை மத்திய அரசிடம் இல்லையா?
Tamil | Reported by Sukirti Dwivedi, Edited by Anindita Sanyal | Thursday September 17, 2020
தொற்றுநோய் சட்டம் 1897 மற்றும் பேரழிவு மேலாண்மைச் சட்டத்தை நிர்வகிக்கும் தார்மீக அதிகாரத்தை அரசாங்கம் இழக்கிறது என்று மருத்துவ சங்கம் மத்திய அரசினை கடுமையாக சாடியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று!
Tamil | Edited by Karthick | Thursday September 17, 2020
"என்னுடன் தொடர்பிலிருந்த அனைவருமே கவனமாக இருக்க வேண்டும், நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பாதுகாப்பாக இருங்கள்" என்று அவர் ட்வீடரில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி 2021 தொடக்கத்தில் கிடைக்கும்; ஆனால், மக்களுக்கு அதைக்கொண்டு செல்வதே சவால்!!
Tamil | Bloomberg | Tuesday September 22, 2020
தற்போது மூன்றாம் கட்ட சோதனைகளில் உள்ள எந்தவொரு தடுப்பூசியும், உள்நாட்டில் தயாரிக்கப்பட்டாலும் அல்லது பெரிய மேற்கத்திய மருந்து நிறுவனங்களால் பரிசோதிக்கப்பட்டாலும், வெற்றிக்கு 50% வாய்ப்பு இருப்பதாக காங் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு 55 லட்சத்தினை கடந்தது!!
Tamil | NDTV | Tuesday September 22, 2020
தொற்றிலிருந்து குணமடைவோரின் விகிதமானது 80.86 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள ஐந்து மாநிலங்களின் கொரோனா எண்ணிக்கையானது ஒட்டு மொத்த பாதிப்பில் 60 சதவிகிதத்தினை கொண்டுள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.21) கொரோனா நிலவரம்!
Tamil | NDTV | Tuesday September 22, 2020
இன்று மட்டும் 60 பேர் தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக ஒட்டுமொத்த உயிரிழப்பு 8,871 ஆக அதிகரித்துள்ளது
தமிழகத்தில் ஒரே நாளில் 5,341 பேருக்கு கொரோனா! 60 பேர் பலி!!
Tamil | NDTV | Tuesday September 22, 2020
இன்று மட்டும் 5,492 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,91,971 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவை எதிர்கொள்ள இந்தியாவும், மாலத்தீவும் ஒன்றுக்கொன்று ஆதரவாக இருக்கும்: பிரதமர் மோடி
Tamil | ANI | Monday September 21, 2020
இந்தியா தரப்பில் வழங்கப்பட்ட நிதியானது கருவூலப் பத்திர விற்பனை மூலம் திருப்பிச் செலுத்துவதற்க 10 ஆண்டுகள் வரையில காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது
தமிழகத்தில் ஒரே நாளில் 5,516 பேருக்கு கொரோனா! 60 பேர் பலி!!
Tamil | NDTV | Monday September 21, 2020
இன்று மட்டும் 5,206 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன் காரணமாக குணமடைந்தோரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 4,86,479 ஆக அதிகரித்துள்ளது.
மாலத்தீவுகளுக்கு 250 மில்லியன் டாலர் நிதி வழங்கிய இந்தியா!
Tamil | Press Trust of India | Monday September 21, 2020
பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையில் உதவுமாறு இந்தியாவிடம் மாலத்தீவு அதிபர் இப்ராஹிம் முகமது சோலீ கோரிக்கை விடுத்திருந்தார்.
மக்களவை மழைக்கால கூட்டத்தொடர் புதன் கிழமையுடன் முடிவடைகிறது!
Tamil | NDTV | Saturday September 19, 2020
வெள்ளிக்கிழமை, பாஜகவின் மாநிலங்களவை உறுப்பினர் வினய் சஹஸ்ரபுத்தே வைரஸுக்கு சாதகமாக சோதனை செய்தார். அவர் இதற்கு முன்னர் சபையில் உரையாற்றியிருந்தார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிப்பு எண்ணிக்கையானது 53 லட்சத்தினை கடந்தது!!
Tamil | NDTV | Saturday September 19, 2020
இதுவரை 6,24, 54, 254 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 8,81,911 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 லட்சத்தினை கடந்தது!
Tamil | NDTV | Friday September 18, 2020
இன்று, தொற்று பாதிப்பில் இரண்டாவது இடத்திற்கு ஆந்திர பிரதேசம் முன்னேறியுள்ளது. நாடு முழுவதும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையானது 8.45 சதவிகிதமாக இருக்கையில், ஆந்திர பிரதேசத்தில் இந்த எண்ணிக்கையானது 12.31 சதவிகிதமாக உள்ளது.
தமிழகத்தில் மாவட்ட வாரியாக இன்றைய (செப்.17) கொரோனா நிலவரம்!
Tamil | NDTV | Friday September 18, 2020
தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 5.25 லட்சத்தினை கடந்துள்ளது.
அடுத்த ஆண்டு கொரோனா தடுப்பூசி: ஹர்ஷ் வர்தன் நம்பிக்கை!
Tamil | Reported by Sunil Prabhu, Edited by Anindita Sanyal | Friday September 18, 2020
"அனைத்து முதலமைச்சர்களும் பிரதமருடன் சேர்ந்து இந்தப் போரில் ஈடுபட்டுள்ளனர்," என்று அவர் கூறினார், ஜனவரி 30 அன்று நாட்டில் முதல் கொரோனா வைரஸ் வழக்கு கண்டறியப்படுவதற்கு முன்பே விரிவான ஆலோசனைகள் விநியோகிக்கப்பட்டன.
நாடு முழுவதும் ஒரே நாளில் 97,894 பேருக்கு கொரோனா!
Tamil | Edited by Karthick | Thursday September 17, 2020
மகாராஷ்டிராவுடன் சேர்த்து ஆந்திர பிரதேசம் மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் நாட்டின் ஒட்டு மொத்த கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் 49 சதவிகிதத்தினையும், ஒட்டு மொத்த இறப்பு எண்ணிக்கையில் 52 சதவிகிதத்தினையும் கொண்டிருக்கின்றன.
கொரோனா தடுப்பு பணியில் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை மத்திய அரசிடம் இல்லையா?
Tamil | Reported by Sukirti Dwivedi, Edited by Anindita Sanyal | Thursday September 17, 2020
தொற்றுநோய் சட்டம் 1897 மற்றும் பேரழிவு மேலாண்மைச் சட்டத்தை நிர்வகிக்கும் தார்மீக அதிகாரத்தை அரசாங்கம் இழக்கிறது என்று மருத்துவ சங்கம் மத்திய அரசினை கடுமையாக சாடியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிதின் கட்கரிக்கு கொரோனா தொற்று!
Tamil | Edited by Karthick | Thursday September 17, 2020
"என்னுடன் தொடர்பிலிருந்த அனைவருமே கவனமாக இருக்க வேண்டும், நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். பாதுகாப்பாக இருங்கள்" என்று அவர் ட்வீடரில் குறிப்பிட்டுள்ளார்.
................................ Advertisement ................................