Tamil | Edited by Musthak | Saturday May 30, 2020
ரஷ்யாவுக்கு சென்று இந்தியர்களை மீட்கவிருந்த விமானம் நடுவானில் டெல்லிக்கு திரும்பிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பரிசோதனை முடிவுகள் தெரிவிக்கப்படும் முன்பாக சம்பந்தப்பட்ட குழுவினர் ஏன் விமானத்தை இயக்கினார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.
www.ndtv.com