Tamil | Written by J Sam Daniel Stalin | Tuesday June 11, 2019
பொறியாளர் அருண் ஜூடே அமல்ராஜ் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், இன்னும் அவர் கைது செய்யப்படவில்லை. அவரும், அவரது பெற்றோரும் கடந்த ஒரு மாதமாக தலைமறைவாக இருந்து வருகின்றனர்.
www.ndtv.com