Tamil | Edited by Musthak | Friday November 22, 2019
மகாராஷ்டிராவில் கடந்த சில வாரங்களாக ஏற்பட்டு வந்த எதிர்பார்ப்பு முடிவை எட்டியுள்ளது. ஆட்சியமைப்பதற்கு சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கவர்னரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரவுள்ளன.
www.ndtv.com