Tamil | Edited by Musthak | Thursday October 3, 2019
டெல்லியில் இருந்து கத்ரா வரை செல்லும் 'வந்தே பாரத்' ரயில்சேவையை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். அப்போது, மண் கோப்பையில் தேநீர் அருந்தியவாறு புகைப்படம் ஒன்றை அவர் வெளியிட்டிருக்கிறார்.
www.ndtv.com