தோல்விக்கு பின் அகிலேஷ் யாதவ் பேசவில்லை – மாயாவதி குற்றசாட்டு

PUBLISHED ON: June 24, 2019 | Duration: 4 min, 38 sec

facebooktwitteremailkoo
loading..
மக்களவை தேர்தலில் அகிலேஷ் யாதவ் மற்றும் மாயாவதி கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். அதில் பெரும் தோல்வியை சந்தித்தது இந்த கூட்டணி. இந்நிலையில் தோல்விக்கு பின் அகிலேஷ் யாதவ் பேசவில்லை என மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com