வயநாட்டில் வேட்பு மனுத்தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி

Updated: April 04, 2019 18:18 IST

நாடாளுமன்ற பொது தேர்தலில் ராகுல் காந்தி வயநாட்டில் போட்டியிடுகிறார். அதற்கு வேட்பு மனுதாக்கல் செய்ய தங்கை பிரியங்கா காந்தியுடன் வருகை தந்திருந்தார். அந்த புகைப்படங்களை இங்கு காணலாம்.

வயநாட்டில் வேட்பு மனுத்தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி
ராகுல் காந்தி கோழிக்கோடு விமான நிலையத்தில் வந்திரங்கினார். கேரளாவின் முன்னாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி மற்றும் காங்கிரஸ் பிரதிநிதிகள் பலரும் வரவேற்றனர்.
வயநாட்டில் வேட்பு மனுத்தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி
பேண்ட் வாத்தியங்களுடன் வேட்புமனுத் தாக்கல் செய்ய ராகுல் காந்தி வந்திருந்தார். கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
வயநாட்டில் வேட்பு மனுத்தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி
வேட்புமனுத் தாக்கல் செய்யும் போது சகோதரி பிரியங்கா காந்தியும் உடனிருந்தார்.
வயநாட்டில் வேட்பு மனுத்தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி
காங்கிரஸ் ஆதரவாளர்கள் மற்றும் தொண்டர்கள் காங்கிரஸ் கொடியுடன் உடன் வந்தனர்
வயநாட்டில் வேட்பு மனுத்தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி
திறந்த வேனில் நின்றுபடி பொதுமக்களை சந்தித்தனர்.
வயநாட்டில் வேட்பு மனுத்தாக்கல் செய்த காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி
வயநாடு கர்நாடகா மற்றும் தமிழ்நாடு எல்லைகள் இணையும் இடத்தில் உள்ளது. தென்னிந்தியாவையும் பிரதிநிதித்துவப் படுத்தவே வயநாட்டை தேர்ந்தெடுத்து போட்டியிடுவதாக ராகுல் காந்தி தெரிவித்தார்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com