ஜார்கண்டில் மாவோயிஸ்ட்கள் தாக்குதல், 5 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்

PUBLISHED ON: June 15, 2019 | Duration: 0 min, 27 sec

facebooktwitteremailkoo
loading..
ஜார்கண்டில் மீண்டும் மாவோயிஸ்ட்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 5 காவல்துறையினர் கொல்லப்பட்டனர். ஜார்கண்ட் மாநிலத்தின் ஜம்ஷெத்பூர் மாவட்டத்தின் ஆம்புஷ் என்ற இடத்தின் அருகே மாவோயிஸ்ட்கள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com