வருண் காந்தி போட்டியிடும் உ.பி-யின் பிலிபித்தில் ஏப்ரல் 23-ல் வாக்குப்பதிவு!

PUBLISHED ON: April 20, 2019 | Duration: 5 min, 21 sec

facebooktwitteremailkoo
loading..
உத்தர பிரதேச பிலிபித் தொகுதியில் வரும் 23 ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கவுள்ளது. இந்தத் தொகுதியில் பாஜக சார்பில் மத்திய அமைச்சர் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி போட்டியிடுகிறார். இந்தத் தொகுதியில் இருந்து மேனகா காந்தி 6 முறை எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சமாஜ்வாடி - பகுஜன் சமாஜ் கூட்டணி வேட்பாளர் ஹேம்ராஜ் வர்மா, வருண் காந்திக்கு எதிராக இந்தத் தொகுதியில் களம் காண்கிறார். இந்த இருவருக்கும் இடையில்தான் தேர்தலில் கடும் போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com