பேர்ஹாம்பூர் தொகுதியில் சூடுபிடிக்கும் மக்களவை தேர்தல்

PUBLISHED ON: April 26, 2019 | Duration: 17 min, 42 sec

facebooktwitteremailkoo
loading..
மேற்கு வங்காளத்தின் முக்கியமான மக்களவை தொகுதியாக கருதப்படுவது பேர்ஹாம்பூர். அங்கு கடினமான போட்டி நிலவுகிறது. காங்கிரஸ் கட்சியின் சார்பாக அதிர் ராஜன் போட்டியிடுகிறார். அவர் கூறுகையில், பேர்ஹாம்பூர் தான் இஸ்லாமியர்களின் தாக்கம் அதிகம் இருக்கும் தொகுதி என்றார். மேற்கு வங்காளத்தில் காங் – திரிணாமுல் கூட்டணி சாத்தியமில்லை என்றார். அத்வானிக்கு இடமில்லை என தெரிந்து மம்தா மனம் வருந்தினார் என்றார். இந்த முறை இந்த தொகுதியில் கடுமையான போட்டி நிலவும் என தெரிகிறது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com