முடிவுக்கு வந்த முன்னாள் பிரபஞ்ச அழகியின் பிரச்சனை, 7 பேர் கைது

PUBLISHED ON: June 19, 2019 | Duration: 1 min, 18 sec

facebooktwitteremailkoo
loading..
முன்னாள் பிரபஞ்ச அழகியான உசோஷி செங்குப்தா, கொல்கத்தாவில் தனது ஊபர் காரில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, 7 பேர் அவரின் காரினை வழிமறித்து அவரிடம் தவறாக நடக்க முயற்சித்தனர். மேலும், அவர்களை தன் மொபைல்போனில் படமெடுக்க உசோஷி முயற்சிக்கையில், அந்த போனையும் பறிக்க முயற்சித்தனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 7 பேரை இன்று கொல்கத்தா காவல்துறை கைது செய்துள்ளது. முன்னதாக, இவர் புகார் அளிக்க சென்ற இரண்டு காவல் நிலையங்களில் புகார் எடுத்துக்கொள்ளப்படவில்லை, மூன்றாவது காவல் நிலையத்திலே தான் புகார் பதிவு செய்யப்பட்டது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com