சென்னையின் மத்தியில் மீட்கப்பட்ட 6 பிணை தொழிலாளர்கள்

PUBLISHED ON: June 22, 2019 | Duration: 3 min, 39 sec

facebooktwitteremailkoo
loading..
சென்னையின் மத்திய பகுதியில், 6 பிணை தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளனர். சென்னையின் கோயம்பேடு அருகே உள்ள ஒரு தண்ணீர் சுத்திகரிப்பு நிலையத்திலிருந்து மீட்கப்பட்ட இந்த 6 பிணை தொழிலாளர்களில், 2 பேர் குழந்தை தொழிலாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த நிலையத்தின் உரிமையாளர்கள் மீது பிணை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் மற்றும் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு சட்டம் என இரு சட்டங்கள் கீழும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com