கனமழை எதிரொலி: பொதுமக்கள் வீட்டிலே இருக்க மகாராஷ்டிரா முதல்வர் அறிவுறுத்தல்!

PUBLISHED ON: July 2, 2019 | Duration: 3 min, 34 sec

facebooktwitteremailkoo
loading..
மேலும் கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் வலியுறுத்தியுள்ளார். கடந்த ஞாயிறுக்கிழமை முதல் தற்போது வரை மட்டும் 540 மிமீ மழை பெய்துள்ளது. இது கடந்த 10 வருடங்களில் இல்லாத பெரும் மழைப்பதிவாகும்.

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

................................ Advertisement ................................

Listen to the latest songs, only on JioSaavn.com