அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஒரு நிகழ்வில் ''பிரதமர் மோடி என்னிடம் ஆப்கானிஸ்தானில் நூலகம் கட்டுவேன் என்று கூறிக்கொண்டே இருக்கிறார். ஆனால் எனக்கு ஒரே ஒரு கேள்விதான் அதனை யார் பயன்படுத்த போகிறார்கள்'' என்று கூறியுள்ளார்.
நார்வேவில் உள்ள ட்ரோந்தேலாக் என்னும் இடத்தில் தான் இது நடந்துள்ளது. காலை 8 மணியளவில் 17 வயதான இளைஞரிடம் இருந்து காருக்குள் மாட்டுக் கொண்டதால், தன்னை காப்பாற்றும் படி அழைப்பு வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்
குழந்தையை தான் மிரட்டுகிறார் என எண்ணி பெர்த்தில் உள்ள அந்த வீட்டுக்கு விரைந்து வந்த காவல்துறையினருக்கு அதிர்ச்சியே காத்திருந்தது. அந்த வாலிபர், மிரட்டுக்கொண்டிருந்தது குழந்தையை அல்ல. அங்கு இருந்த எட்டுகால் பூச்சியை
பாகிஸ்தான் இன்ஸ்பெக்டர் ஜெனரல் ஷாகித் சலீம் பெக் ''பஞ்சாப் அரசு அவருக்கு எந்த உதவியாளரையும் வழங்காது. அவரே தான் அவரது வேலைகளை செய்ய வேண்டும்'' என்றார்.