This Article is From Nov 13, 2019

காவல் துறையினரை காமெடியனாக மாற்றிய கற்பனைக் குதிரை பயிற்சி

கற்பனையாக குதிரைகள் மீது சவாரி செய்வதாக எண்ணி மூங்கில் குச்சியின் மீது சவாரி செய்தனர்.

காவல் துறையினரை காமெடியனாக மாற்றிய கற்பனைக் குதிரை பயிற்சி

. 16 விநாடிகளின் வீடியோ ஃபெரோசாபாத் மாவட்டத்தில் பயிற்சியின் போது எடுக்கப்பட்டது

Lucknow:

உத்தர பிரதேச காவல்துறையினர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பயிற்சி  ஒன்றினை மேற்கொண்டனர். அங்கு காவல்துறையினர் “  கற்பனையாக குதிரைகள் மீது சவாரி செய்வதாக எண்ணி  மூங்கில் குச்சியின் மீது சவாரி செய்தனர்.

 கற்பனையான பயிற்சி வீடியோ சமூக ஊடகங்களில் வெகுவாக பரவிவருகிறது. 16 விநாடிகளின் வீடியோ ஃபெரோசாபாத் மாவட்டத்தில் பயிற்சியின் போது எடுக்கப்பட்டது. இதனை சமாஜ்வாடி கட்சித் தலைவர் விகாஸ்  யாதவும் பகிர்ந்து கொண்டார். 

இந்த பயிற்சி அயோத்தி தீர்ப்பு வருவதற்கு முன்பாக மேற்கொண்டது என்று இன்ஸ்பெக்டர் ராம் இக்‌ஷா தெரிவித்துள்ளார். இந்த பயிற்சி கூட்டத்தை எப்படி கட்டுப்படுத்துவது என்பது குறித்தானது. காவல்துறையினர் குதிரை இருப்பதாக கருதி பயிற்சி நடத்தினோம் எனத் தெரிவித்தார். 

.