This Article is From Jun 13, 2019

உ.பியில் துப்பாக்கி முனையில் சிறுமிகள் இருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை

Muzaffarnagar, Uttar Pradesh: கேசர்வா கிராமத்தில் 13 மற்றும் 15 வயது சிறுமிகள் இருவரை 4 ஆண்கள் துப்பாகியைக் காட்டி மிரட்டி வன்புணர்வு செய்துள்ளனர்.

உ.பியில் துப்பாக்கி முனையில் சிறுமிகள் இருவருக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை

சமீப நாட்களாக உத்தர பிரதேசத்தில் சிறுபான்மையினர் மீது வன்புணர்வு சம்பவம் அதிகம் நடக்கிறது. (Representational)

Muzaffarnagar, Uttar Pradesh:

உத்தர பிரதேசத்தில் சகோதரிகள் இருவரை துப்பாக்கி முனையில் வன்புணர்வு செய்த சம்பவம் நடந்தது. 

கேசர்வா கிராமத்தில் 13 மற்றும் 15 வயது சிறுமிகள் இருவரை 4 ஆண்கள் துப்பாகியைக் காட்டி மிரட்டி வன்புணர்வு செய்துள்ளனர். சிறுமியின் பெற்றோர்கள் காவல்துறையில் வழக்கு பதிவு செய்துள்ளனர். 

சமீப நாட்களாக உத்தர பிரதேசத்தில் சிறுபான்மையினர் மீது வன்புணர்வு சம்பவம் அதிகம் நடக்கிறது. 

முதலமைச்சர் யோகி ஆதித்யாநாத் கிராமப்புறங்களில் பாதுகாப்பை அதிகரிக்க அறிவுறுத்தியுள்ளார். 

.