This Article is From May 31, 2020

தமிழகத்தில் ஒரே நாளில் உச்சத்தை தொட்ட கொரோனா! மாவட்ட வாரியக முழு விவரம்!!

சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 85 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று 757பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 12,757 ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில் ஒரே நாளில் உச்சத்தை தொட்ட கொரோனா! மாவட்ட வாரியக முழு விவரம்!!

தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 1,149 பேர் இன்று தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதே போல 13 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் மூலமாக மாநிலம் முழுவதும் மொத்த பாதிப்பு எண்ணிக்கையானது 22,333 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 173 ஆக உயர்ந்துள்ளது. 

இன்று புதியதாக பாதிக்கப்பட்டவர்களில் 804 பேர் சென்னையை சேர்ந்தவர்களாவார்கள். இதன் காரணமாக சென்னையில் ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் முதல் முறையாக 800ஐ கடந்துள்ளது. இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக 14,802 பேர் சென்னையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் 85 பேர் தொற்றால் புதியதாக பாதிக்கப்பட்டவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இன்று 757பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கையானது 12,757 ஆக உயர்ந்துள்ளது. 

மாவட்ட வாரியாக கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை (31-05-2020):

அரியலூர் - 365

செங்கல்பட்டு – 1,177

சென்னை – 14,802

கோவை - 146

கடலூர் - 461

தர்மபுரி - 8

திண்டுக்கல் - 139

ஈரோடு - 72

கள்ளக்குறிச்சி - 246

காஞ்சிபுரம் - 407

கன்னியாகுமரி - 67

கரூர் - 81

கிருஷ்ணகிரி - 28

மதுரை - 269

நாகை - 60

நாமக்கல் - 78

நீலகிரி - 14

பெரம்பலூர் - 141

புதுக்கோட்டை - 26

ராமநாதபுரம் - 84

ராணிப்பேட்டை - 98

சேலம் - 176

சிவகங்கை - 33

தென்காசி - 86

தஞ்சை - 89

தேனி - 109

நெல்லை - 352

திருப்பத்தூர் - 32

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 948

திருவண்ணாமலை - 419

திருவாரூர் - 47

திருச்சி - 88

தூத்துக்குடி - 226

வேலூர் - 43

விழுப்புரம் - 346

விருதுநகர் - 123

விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 92

உள்ளூர் விமானங்கள் மூலம் வந்தவர்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 20

ரயில்வே நிலையங்களில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் - 221

மாவட்ட வாரியாக கொரோனாவிலிருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை (31-05-2020):

அரியலூர் - 355

செங்கல்பட்டு - 610

சென்னை – 7,891

கோவை - 144

கடலூர் - 420

தர்மபுரி - 5

திண்டுக்கல் - 122

ஈரோடு - 70

கள்ளக்குறிச்சி - 111

காஞ்சிபுரம் - 232

கன்னியாகுமரி - 32

கரூர் - 76

கிருஷ்ணகிரி - 20

மதுரை - 164

நாகை - 51

நாமக்கல் - 77

நீலகிரி - 14

பெரம்பலூர் - 139

புதுக்கோட்டை - 16

ராமநாதபுரம் - 38

ராணிப்பேட்டை - 84

சேலம் - 53

சிவகங்கை - 28

தென்காசி - 63

தஞ்சை - 77

தேனி - 86

நெல்லை - 211

திருப்பத்தூர் - 28

திருப்பூர் - 114

திருவள்ளூர் - 603

திருவண்ணாமலை - 144

திருவாரூர் - 33

திருச்சி - 70

தூத்துக்குடி - 135

வேலூர் - 34

விழுப்புரம் - 318

விருதுநகர் - 58

விமான நிலையம் - 23

ரயில் நிலையம் - 8

.