This Article is From Aug 26, 2019

தமிழக அரசு கல்விக்கான புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்கியது

“மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றுக் கொள்ளலாம்” என்று பள்ளி கல்வி அமைச்சர். கே.ஏ. செங்கோட்டையன் வெளியீட்டு நிகழ்வில் தெரிவித்தார்.

தமிழக அரசு கல்விக்கான புதிய தொலைக்காட்சி சேனலை தொடங்கியது

தமிழக முதலமைச்சர் இதனைத் தொடங்கி வைத்தார்.

Chennai:

தமிழக அரசு மாணவர்களுக்கு பயனளிக்கும் நோக்கில் ஒன்றாம் வகுப்பு முதல் 12 வகுப்பு மாணவர்களுக்கான பிரத்யேகமான கல்வி தொலைக்காட்சி ஒன்றினை தொடங்கியது.  கல்விக்கான தொலைக்காட்சி சேனல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியால் தொடங்கப்பட்டது

இந்த தொலைக்காட்சியில் பள்ளிக் குழந்தைகளுக்கான கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்த அடிப்படையில் நிகழ்ச்சிகள் அமையும் . “மாணவர்கள் வீட்டிலிருந்து கற்றுக் கொள்ளலாம்” என்று பள்ளி கல்வித்தறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் வெளியீட்டு நிகழ்வில் தெரிவித்தார். 



(இந்த செய்தி NDTV ஊழியரால் எடிட் செய்யப்படவில்லை. சிண்டிகேட்டெட் ஃபீட் மூலம் தானாக உருவாக்கப்பட்டது.)

.