Tamil | Written by Musthak | Tuesday February 18, 2020
காவிரி டெல்டா மாவட்டங்களைச் சிறப்பு வேளாண் மண்டலமாகத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சமீபத்தில் அறிவித்தார். இந்த அறிவிப்பு தொடர்பாக முக்கிய முடிவு அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட வாய்ப்புள்ளது.
www.ndtv.com