மூணாரில் பெரும் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு என தகவல்!
Tamil | Friday August 7, 2020
முதரிப்பூழா ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, தாழ்வான பகுதியான மூணாரில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
’நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’: கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்!
Tamil | Edited by Arun Nair | Monday August 12, 2019
உத்தர பிரேதசத்தின் அமேதி தொகுதியை தவிர்த்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டியிட்டார்.
கேரளாவில் கனமழைக்கு இதுவரை 72 பேர் உயிரிழப்பு! மழை தீவிரம் குறைய வாய்ப்பு!
Tamil | Edited by Arun Nair | Monday August 12, 2019
கேரளா வெள்ளம்: மாநிலம் முழுவதும் 1318 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமார் 2.60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பருவமழை தீவிரத்தால் இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் பலி! கேரளாவில் கடும் பாதிப்பு
Tamil | Sunday August 11, 2019
கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மாநிலங்களில் மழை, வெள்ளத்திற்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11க ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கேரளா வெள்ளத்தால் கடும் பாதிப்படைந்துள்ளது என பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானம் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவத்திற்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து, கர்நாடகாவில், 30க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர்,, மேலும் பலர் மாயமாகியுள்ளனர். இதேபோல், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் கடுமையான மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்! கயிறு கட்டி மீட்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி!! #Video
Tamil | Edited By Debanish Achom | Saturday August 10, 2019
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளா நிலச்சரிவில் 40 பேர் சிக்கினர்! உயிருடன் மீட்க மீட்பு படையினர் போராட்டம்!!
Tamil | Friday August 9, 2019
கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
கேரளாவில் தொடரும் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை! கொச்சி விமான நிலையம் மூடல்!
Tamil | Edited By Debanish Achom | Friday August 9, 2019
வயநாடு, இடுக்கி, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கேரள அரசு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
வெளிநாடுகளில் வெள்ள நிவாரண நிதி திரட்ட கேரள அமைச்சர்களுக்கு மத்திய அரசு மறுப்பு!
Tamil | Press Trust of India | Wednesday October 17, 2018
வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்களிடமிருந்து வெள்ள நிவாரண நிதி திரட்டுவதற்காக இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அரபு நாடுகளுக்கு செல்வதாக இருந்தது
நகர்புறங்களில் ஏற்படும் வெள்ளத்தை சமாளிப்பது குறித்த கலந்தாய்வு!
Tamil | Press Trust of India | Thursday October 11, 2018
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான ஆயத்த பணிகளை செய்ய ஒரு நல்ல முறையை கண்டறிய வேண்டுமென்று கூறினார்
கேரள வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் ஈடுபட்ட மீனவர் சாலை விபத்தில் பலி!
Tamil | Reported by Sneha Mary Koshy, Edited by Debjani Chatterjee | Monday October 1, 2018
கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட போது முதலாவதாக உதவி செய்து மக்களை மீட்டவர்கள் மீனவர்கள்
கேரள நிவாரண உதவிக்கு அதிமுக எம்எல்ஏ-க்களின் 1 மாத சம்பளம் வழங்கப்பட்டது
Tamil | Monday September 17, 2018
ஒரு மாத சம்பளத்தின் மொத்த தொகையான ரூ.1,13,20,000-க்கான வரைவோலையை முதலமைச்சர் பழனிசாமியிடம், சபாநாயகர் தனபால் வழங்கினார்
கேரள வெள்ளத்துக்கு முல்லைப் பெரியாறு நீர் திறப்பு காரணமில்லை: நீர் ஆணையம்
Tamil | Wednesday September 12, 2018
கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது
கேரள நிவாரணம்: படிக்கட்டாக மாறிய மீனவ நாயகனுக்கு 'கார்' பரிசு!
Tamil | NDTV Offbeat Desk | Monday September 10, 2018
மகேந்திரா நிறுவனத்தின் டீலர் சார்பில் புதிய மாரஸோ கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
கேரள எலிக்காய்ச்சல் பாதிப்பு: மருந்து தட்டுபாட்டால் மக்கள் அவதி
Tamil | Reuters | Thursday September 6, 2018
கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சல் நோய் பாதிப்பு பரவாமல் தடுக்க, மக்களுக்கு தேவையான மருந்துகளை பெறும் பணியில் மாநில சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது
கேரள வெள்ள பாதிப்பு: ‘புக் சேலஞ்ச்’ மூலம் நூலகம் அமைக்கத் திட்டம்
Tamil | NDTV Education Team | Thursday September 6, 2018
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகங்ளை திரும்ப வழங்கும் முயற்சியாக, ‘புக் சாலென்ஜ்’ எனப்படும் விளையாட்டு பேஸ்புக்கில் அறிமுகமாகியுள்ளது.
மூணாரில் பெரும் நிலச்சரிவு: 5 பேர் உயிரிழப்பு என தகவல்!
Tamil | Friday August 7, 2020
முதரிப்பூழா ஆற்றில் நீர் வரத்து அதிகரித்ததை தொடர்ந்து, தாழ்வான பகுதியான மூணாரில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது.
’நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்’: கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ராகுல் ஆறுதல்!
Tamil | Edited by Arun Nair | Monday August 12, 2019
உத்தர பிரேதசத்தின் அமேதி தொகுதியை தவிர்த்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கேரளாவின் வயநாடு தொகுதியிலும் ராகுல் போட்டியிட்டார்.
கேரளாவில் கனமழைக்கு இதுவரை 72 பேர் உயிரிழப்பு! மழை தீவிரம் குறைய வாய்ப்பு!
Tamil | Edited by Arun Nair | Monday August 12, 2019
கேரளா வெள்ளம்: மாநிலம் முழுவதும் 1318 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, சுமார் 2.60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அங்கு பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
பருவமழை தீவிரத்தால் இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்டோர் பலி! கேரளாவில் கடும் பாதிப்பு
Tamil | Sunday August 11, 2019
கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த மாநிலங்களில் மழை, வெள்ளத்திற்கு இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 11க ஆக உயர்ந்துள்ளது. குறிப்பாக கேரளா வெள்ளத்தால் கடும் பாதிப்படைந்துள்ளது என பிடிஐ செய்தி நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளாவில் 50க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இதனால், பாதிக்கப்பட்ட மக்களுக்கு விமானம் மூலம் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்குவதற்கு மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள ராணுவத்திற்கு மாநில அரசு அழைப்பு விடுத்துள்ளது. தொடர்ந்து, கர்நாடகாவில், 30க்கும் மேற்ப்பட்டோர் உயிரிழந்துள்ளனர்,, மேலும் பலர் மாயமாகியுள்ளனர். இதேபோல், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்திலும் கடுமையான மழை, வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பவானி ஆற்றில் பெருக்கெடுத்த வெள்ளம்! கயிறு கட்டி மீட்கப்பட்ட 8 மாத கர்ப்பிணி!! #Video
Tamil | Edited By Debanish Achom | Saturday August 10, 2019
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் கேரள மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கேரளா நிலச்சரிவில் 40 பேர் சிக்கினர்! உயிருடன் மீட்க மீட்பு படையினர் போராட்டம்!!
Tamil | Friday August 9, 2019
கேரளாவின் இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது.
கேரளாவில் தொடரும் கனமழை: பள்ளிகளுக்கு விடுமுறை! கொச்சி விமான நிலையம் மூடல்!
Tamil | Edited By Debanish Achom | Friday August 9, 2019
வயநாடு, இடுக்கி, மலப்புரம் மற்றும் கோழிக்கோடு உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு கேரள அரசு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது.
வெளிநாடுகளில் வெள்ள நிவாரண நிதி திரட்ட கேரள அமைச்சர்களுக்கு மத்திய அரசு மறுப்பு!
Tamil | Press Trust of India | Wednesday October 17, 2018
வெளிநாடுகளில் வசிக்கும் கேரள மக்களிடமிருந்து வெள்ள நிவாரண நிதி திரட்டுவதற்காக இன்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் அரபு நாடுகளுக்கு செல்வதாக இருந்தது
நகர்புறங்களில் ஏற்படும் வெள்ளத்தை சமாளிப்பது குறித்த கலந்தாய்வு!
Tamil | Press Trust of India | Thursday October 11, 2018
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்புற விவகாரங்கள் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறுகையில், இயற்கை பேரிடரை முன்கூட்டியே கண்டறிந்து அதற்கான ஆயத்த பணிகளை செய்ய ஒரு நல்ல முறையை கண்டறிய வேண்டுமென்று கூறினார்
கேரள வெள்ளத்தின் போது மீட்புப்பணியில் ஈடுபட்ட மீனவர் சாலை விபத்தில் பலி!
Tamil | Reported by Sneha Mary Koshy, Edited by Debjani Chatterjee | Monday October 1, 2018
கேரள மாநிலத்தில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்ட போது முதலாவதாக உதவி செய்து மக்களை மீட்டவர்கள் மீனவர்கள்
கேரள நிவாரண உதவிக்கு அதிமுக எம்எல்ஏ-க்களின் 1 மாத சம்பளம் வழங்கப்பட்டது
Tamil | Monday September 17, 2018
ஒரு மாத சம்பளத்தின் மொத்த தொகையான ரூ.1,13,20,000-க்கான வரைவோலையை முதலமைச்சர் பழனிசாமியிடம், சபாநாயகர் தனபால் வழங்கினார்
கேரள வெள்ளத்துக்கு முல்லைப் பெரியாறு நீர் திறப்பு காரணமில்லை: நீர் ஆணையம்
Tamil | Wednesday September 12, 2018
கேரளாவுக்கும் தமிழகத்துக்கும் முல்லைப் பெரியாறு விவகாரத்தில் நீண்ட காலமாக சர்ச்சை நிலவி வருகிறது
கேரள நிவாரணம்: படிக்கட்டாக மாறிய மீனவ நாயகனுக்கு 'கார்' பரிசு!
Tamil | NDTV Offbeat Desk | Monday September 10, 2018
மகேந்திரா நிறுவனத்தின் டீலர் சார்பில் புதிய மாரஸோ கார் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.
கேரள எலிக்காய்ச்சல் பாதிப்பு: மருந்து தட்டுபாட்டால் மக்கள் அவதி
Tamil | Reuters | Thursday September 6, 2018
கேரள மாநிலத்தில் எலிக்காய்ச்சல் நோய் பாதிப்பு பரவாமல் தடுக்க, மக்களுக்கு தேவையான மருந்துகளை பெறும் பணியில் மாநில சுகாதாரத் துறை ஈடுபட்டுள்ளது
கேரள வெள்ள பாதிப்பு: ‘புக் சேலஞ்ச்’ மூலம் நூலகம் அமைக்கத் திட்டம்
Tamil | NDTV Education Team | Thursday September 6, 2018
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகங்ளை திரும்ப வழங்கும் முயற்சியாக, ‘புக் சாலென்ஜ்’ எனப்படும் விளையாட்டு பேஸ்புக்கில் அறிமுகமாகியுள்ளது.
................................ Advertisement ................................